என்னேவிந்தைஇந்தஹரப்பாநாகரிகம்’ என்றநூல்வெளியீட்டுவிழா: ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியனின் ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ நூலை சென்னையில் 06-09-2022 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பெற்றுக்கொண்டார். இந்த டி.எஸ்.சுப்பிரமணியன் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து இறைய விசயங்களைக் கேட்டுப் பெற்றுக் கொல்வார். பிறகு, அவற்றை தனது எழுத்துகளுக்கும் உபயோகப் படுத்திக் கொள்வார்[1]. திமுக-தி.இந்து சொந்தங்கள்-பந்தங்கள் அறிந்ததே. அரசியல்-வியாபாரம்-பாதுகாப்பு என்றெல்லாம் திட்டம் இருக்கும் பொழுது, பெரியாட்கள் விசயத்துடன் தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ‘தி இந்து’ குழும அலுவலகத்தில் 06-09-2022 அன்று நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தென்தமிழகத்துக்கும், சிந்துசமவெளிநாகரிகத்துக்கும்உள்ளதொடர்பு[2]: சிந்து சமவெளியில் இந்திய தொல்லியல் ஆய்வக தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் அகழாய்வு செய்து 100 ஆண்டுகளாகிவிட்டன[3]. ஒவ்வொரு முறையும் அங்கு அகழாய்வு செய்யும்போது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பாதியளவுக்குத்தான் அகழாய்வு செய்திருக்கிறோம். இன்றும் ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல புதிர்கள் விடுவிக்கப்படவில்லை[4]. திராவிட மொழிக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன[5]. தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது[6]. இதேபோல, சங்ககால துறைமுகப் பட்டினங்கள் தொடர்பாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் வணிகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது[7]. கடும் உழைப்பால், பல அரிய தகவல்களுடன் இந்த நூல் உருவாகியுள்ளது,” இவ்வாறு அமைச்சர் பேசினார்.
புத்தகம்பற்றிபேச்சு: ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பேசும்போது, “நூலாசிரியர்வழக்கமானபத்திரிகையாளர்அல்ல. தொல்லியல்மட்டுமின்றி, அணுஆற்றல், விண்வெளிஆராய்ச்சி, இலங்கைப்பிரச்சினைஉள்ளிட்டவைதொடர்பாகவும்பலகட்டுரைகளைஎழுதியுள்ளார். ஹரப்பாநாகரிகம்தொடர்பாகநிறையஆராயவேண்டியுள்ளது. நானும்அங்குஒருமுறைசென்றுள்ளேன்,” என்றார். நூலாசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் பேசும்போது, “ஹரப்பாநாகரிகம்தொடர்பாக 1921-ல்அகழாய்வுசெய்யப்பட்டது. அதன்நினைவாகஇந்தநூல்உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 600-க்கும்மேற்பட்டபுகைப்படங்கள்இடம்பெற்றுள்ளன,” என்றார். இந்த நிகழ்ச்சியில், ‘தி இந்து’ குழுமப் பதிப்பாளர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்தமிழகத்துக்கும், சிந்துசமவெளிநாகரிகத்துக்கும்உள்ளதொடர்புகுறித்துஆய்வுசெய்யதமிழகஅரசுரூ. 77 லட்சம்ஒதுக்கீடுசெய்துள்ளது: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, திராவிடம் பற்றி அதிகமாகவே, இனம், இனவாதம், இனவெறி, மொழிவெறி போன்ற ஒதுக்கப் பட்ட, சரித்திராசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப் படாத விசயங்களை வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர். கீழடியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய, கும்பல்கள் கிளம்பி விட்டன. தேவையில்லாமல், கோடிகளை செலவழித்து, மியூசியம், என்றெல்லாம் ஆர்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வியாபார மயமாக்கப் பட்ட அகழாய்வை இங்குதான் பார்க்க முடிகிறது எனலாம். அரசியல்வாதிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என்று தோண்டும் இடங்களுக்குச் சென்று, குழிகளில் இறங்கி, அனைவற்றையும் தொட்டு, இடம் மாற்றி, கீழே போட்டு ஆதாரங்களை சிதைத்து வருகிறார்கள். ஒதுக்கிய்ப் பணத்தை செலவழிக்க வேண்டும், மேலும் பணம் கேட்க வேண்டும் என்ற கோணத்தில் தான் செயல் பட்டு வருகின்றனர்.
தமிழ்தொன்மைஆதாரம்கிடைப்பது, பணம்பெறுவது: இதனால், லட்சங்கள், கோடிகள் ஒதுக்கினாலும், மறுபடி தமிழ் தன் தொன்மையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூற வேண்டும். இலையென்றால் பணமும் கிடைக்காது, பதவியும்-பாராட்டும் கிடைக்காது. அதற்கேற்ற முறையில் தான் எல்லோரும் “ஆமாம், சாமி” பாணியில் ஜாலியாக வேலை செய்து வருகின்றனர். பைபில் அகழ்வாய்வு (Biblical archaeology) என்றுள்ளது, அதன்படி, தோண்டினால், கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆதாரத்தைக் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆதாரம் இல்லை என்றால், பணமும் இல்லை (no evidence, no money) என்பது, உலகத்திற்கு தெரிந்த விசயம். அதுபோலத்தான், தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினம்தினம் ‘’எதையோ கண்டுபிடித்தனர்..…….” என்று செய்திகள் வந்துக் கொண்டிருந்ததை கவனித்திருக்களாம். இப்பொழுது குறைந்துள்ளது.
அகழாய்வு, அகழாய்வுஆராய்ச்சி, நெறிமுறைகளைப்பின்பற்றாமல்நடந்துவரும்தோண்டுதல்முதலியன: அகழ்வாய்வு முறைகளை மீறிய செயல்களுடன் நடந்து வரும் இவற்றை அகழ்வாய்வு அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆர்பாட்டம் செய்து வருகின்றன. ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதம், மழை பெய்து குழிகளில் நீர் நிரம்பி தோண்டி எடுத்த ஆதாரங்கள் நனைந்து, பலரின் கைகள் பட்டு, படிவுகள் மாறி, தமது விருப்பத்திற்கு ஏற்ப, கையாண்டு வருகின்றனர். முறையை அகழ்வாய்வு கொள்கைகளைப் பின்பற்றாமல் இருக்கின்றனர். அரசியல் செய்து ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். ஸ்டாலின் தலைமையில் ஆழாய்வு நடைபெறுகிறது என்று செய்தி,ஏன், அறிக்கையையே அவர்தான் சட்டமன்றத்தில் படிக்கிறார். அந்த நிலையில், அகழாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் “திராவிட மாடல்” அகழாய்வு எனலாம் போலிருக்கிறது.
மொஹஞ்சதாரோ–ஹரப்பன்நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான், திராவிடமாடல்: முன்பு, ஜின்னா-பெரியார் முஸ்லிம்-திராவிட கூட்டு தவிடு பொடியாக்கி விட்டது. பாகிஸ்தான் கிடைத்தவுடன், ஜின்னா பெரியாரைத் தூக்கியெரிந்து விட்டார், அதனால், அம்பேத்கரைப் பிடித்துக் கொண்டார்[8]. ஜின்னா சென்னைக்கு வந்தபோது, அதிகமாக கண்டுகொள்ளவே இல்லை. பாகிஸ்தானியர் என்றுமே அந்நாகரிகம் திராவிடர் என்று ஒப்புக் கொண்டதே இல்லை[9]. இப்பொழுது அதனைக் கண்டு கொள்வதே இல்லை[10]. ஆனால், இங்கிருப்பவர்கள் தான் ஆர்பாட்டம்-கலாட்டா செய்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஏ. பாலகிருஷ்ணன் இப்பொழுது, திராவிடப் பாட்டு அதிகமாகவே பாடி வருகிறார். ஐராவதம் மஹாதேவனின் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டு, அவரது கொள்கையினை மீறி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். அவரது புத்தகங்கள் விற்கவேண்டும், பெயர்-புகழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இத்தகைய முரண்பாடுகளூடன் தான், ‘திராவிட மாடல் அகழாய்வு” ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
[1] தன்னுடைய கட்டுரைகளில் அவற்றை தாராளமாக உபயோகப் படுத்திக் கொள்வார். தி.இந்துவில் தமது கட்டுரை அல்லது கண்டுபிடிப்பு / விவரங்கள் வருமே என்று ஆசைப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் விசயங்கள், குறிப்புகள், புகைப் படங்கள் கொடுப்பார்கள். ஆனால், பத்தில் ஒன்று மடங்கு தான் வரும், மிச்சம் அவரது உபயோகத்திர்குச் சென்று விடும். இந்த முறையை மற்ற பிரபல நாளிதழ் எழுத்தாளர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
அரசியல்–ஆதிக்கம்–அதிகாரம்மூலம்திணிக்கப்படும்மனிதவிரோதஇனவாத, இனவெறித்துவசித்தாந்தங்கள்: ஆக திராவிடத்துவ வாதத்துடன், இன்றும் இனவாதங்களை வைத்து அரசியல், பாடதிட்டம், சமூக அணுகுமுறை முதலியவற்றை நடத்திக் கொண்டிருந்தால், தமிழகம் சீரழிந்து தான் போகும். இருப்பினும், மக்களின் நம்பிக்கைகளால், பழக்க-வழக்கங்களினால், இவற்றையெல்லாம் கடந்து, நடப்பவை நடந்து கொண்டிருக்கின்றன. பொறுப்புள்ள முதலமைச்சர் இந்த 21ம் நூற்றாண்டிலும், யாரோ, விசயம் தெரியாதவர் எழுதி கொடுத்ததை படித்தால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டு விடாது. மேலும், உலகம் முழுவதும் கவனிக்கும் போது, உண்மை வெளிப்பட்டு விடும். இங்கு வேண்டுமானாலும், எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, “ஆமாம், சாமி” போட்டுக் கொண்டிருப்பார்கள். மெத்தப் படித்த பல மனிதவியல், அகழ்வாய்வு, மனிதவியல்- அகழ்வாய்வு, அகழ்வாழ்வியல்- மனிதவியல், அறிஞர்கள், வல்லுனர்கள், பேராசிரியர்கள் எல்லாம் இருந்தும் வாய் திறக்காமல் இருப்பதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். சரித்திரத் தன்மையற்ற குப்பைத் தொட்டியில் போடப்பட்ட இனவாதத்தை வைத்து, இன்னும் அரசியல் செய்யலாம், என்றால் செய்து கொண்டே இருக்கலாம். பிறகு, பொருளாதார முன்னேற்றம், தொழிற்துறை மேன்பாடு, முதலியவைப் பற்றி கண்டுகொள்ள முடியாது..
திராவிடத்துவஆராய்ச்சியின்கோலம்–அலங்கோலம்–அரசியல்: முன்பு ஆஸ்கோ பார்போலா, நொபுரா கரஷிமா போன்றோரை வைத்துக் கொண்டு, போலித்தாமாக பிம்பத்தை உருவாக்க கருணாநிதி முயன்றார். ஆனால், ஆஸ்கோ பார்போலா, தான் பதவியில் இருக்கும் போது ஒரு மாதிரி, ஓய்வு எற்றப் பிறகு வேறு மாதிரி என்று பேசி வந்தார்[1]. ஆனால், எழுதும் போது எச்சரிக்கையாக இருந்தார். திராவிடனும் இல்லை- ஆரியனும் இல்லை என்பது போலத்தான் முடிவுகள் இருக்கும். நொபுரா கரஷிமா எப்பொழுதுமோ “திராவிடத்துவ அரசியலுக்கு” ஒத்துப் போகவில்லை. 2013ல் நடத்தப் பட்ட மாநாட்டிற்கு வரமுடியாது என்றே சொல்லி விட்டார். அப்பொழுது, கண்டியூர் கல்வெட்டு என்ற மோசடி நடந்தது. பிறகு, உலகத் தமிழ் மாநாடு கோயம்புத்தூரில் நடந்தபோதும், அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், “செம்மொழி மாநாடு” என்று பெயர் மாற்றப் பட்டது. “நேதி, நேதி” ஐராவதம் மகாதேவன் மற்ற மாநாடுகளில் “நேதி, நேதி” (அதுவுமில்லை, இதுவுமில்லை) என்று சொல்லி தப்பித்து வந்தார். இப்பொழுது, பாலகிருஷ்ணன் அவரது இடத்தைப் பிடித்துக் கொண்டு விளையாடி வருகிறார்.
ஆரியபடையெடுப்புஇல்லை, திராவிடர்களே, ஆரியர்கள்வருவதற்குமுன்னமேதெற்காகநகர்ந்துசென்றுவிட்டனர்: அஸ்கோ பர்போல திடீரென்று அதிரடியாக, இரண்டாம் மில்லினியம் காலத்தில் ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதற்கு, ஒரு புதிய திரிபு வாதத்தை முன்வைத்துள்ளார். இதன்படி, திராவிடர்கள் விரட்டியடிக்கப்படவில்லை, ஆனால், ஆரியர்கள் அங்கு நகரத்திற்கு வருவதற்கு முன்னமே, படிப்படியாக அவர்களே மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டனர். சென்னைக் கிருத்துக் கல்லூரியின் சார்பாக, கிஃப்ட் சிரோமணி என்பாரது நினைவுச் சொற்பொழிவாக, தான் “சிந்துவரிவடிவம், திராவிட ஹரப்பன்கள், காட்டுக்கழுதை” என்ற தலைப்பில் பேசியதைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸுக்குச் சொன்னார். அவரது ஆராய்ச்சியின் படி, திராவிடர்கள்தாம், குஜராத்தில் உள்ள சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் மேய்ச்சலுக்கு நல்ல பசுமையான மற்றும் செழுமையான நிலங்களைத் தேடிக்கொண்டு தெற்காக நகர்ந்தனர். இது ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் வருவதற்கு முன்பே ஏற்பட்டது, என்று ஆதாரங்கள் உள்ளன.
வட–இந்தியாவில்ஆங்கிலேயர்களைப்போலஆரியர்கள்திராவிடர்களைஇந்தோ–ஆரியமொழியைக்கற்றுக்க்கொள்ளச்செய்தனர்: ஆங்கிலேயர்கள் எப்படி பிராமணர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளவைத்து, தங்கள் கீழ் வேலை செய்யவைத்து, நாட்டை ஆண்டனரோ, அதே போல, சிந்துநதி அருகில் தங்கி விட்ட, திராவிட சமுதாயமும், குறிப்பாக சமுதாயத்தலைவர்கள், இந்தோ-ஆரிய மொழியைக் கற்றுக்கொண்டது. திராவிடர்களுடைய மேற்தட்டுக் குடிகள் அவ்வாறு ஆரிய மொழியைக் கற்றுக் கொண்டு, வட-திராவிடர்களாக மாறினர். இருப்பினும் அவர்களது மொழியில், முந்தைய-திராவிட கூறுகளைத் தக்கவைத்துக் கொண்டனர். தென்னிந்தியாவில் திராவிட மொழிகள் இன்னும் பேசப்பட்டு வருகின்றன, ஏனெனில், ஆரியர்கள் தென்னிந்தியாவை முழுவதுமாக வெற்றிக் கொள்ளமுடியவில்லை. வட-இந்தியாவை அவ்வாறு வெற்றிக் கொள்வதற்கே பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இப்பொழுதைக்கு, சரித்திர ஆசிரியர்களிடம் வழக்கத்தில் உள்ள சித்தாந்தமானது, ஆரியர்கள் திராவிடர்களை தென்னிந்தியாவிற்கு விரட்டியடித்தனர் என்பதுதான். இது படித்தவர்களிடையே, இப்பொழுது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்கு தான், மற்ற மொழி குரங்குகள் எல்லாம் பிறகு தோன்றின, பிறந்தன, வளர்ந்தன.
தமிழ் குரங்கு தான் முதன் முதலில் மனித குரங்காக மாறியது. Hominid ஆக இருந்த போதே, இறைச்சி சாப்பிட்டு, குடித்துக் கொண்டிருந்தது.
ஈவேராத் தான் அதனை ஓரளவுக்கு Homo-habilis ஆக்கியதால், கொஞ்சம் கத்த ஆரம்பித்தது, குதித்தது, ஆடிப் பாடிக் கொண்டிருந்தது.
அண்ணா அதனைத் தூக்கி நிறுத்த homo-erectus ஆகியது. உடன் பிறவா தோழர்கள் உருவாகினர். மற்றவர்களைத் தூக்கி விட்டனர்.
கருணாநிதி தான் அவற்றை homo-sapien ஆக்கினார், கழகக் கண்மணிகளாக சூப்ப ஆரம்பித்தனர், ஞானம் / அறிவு பெற்றனர்..
ஸ்டாலின் வந்த பிறகு, தமிழகத்திலிருந்து, தமிழ் குரங்குகள் பல தேசங்களுக்கு செல்ல ஆரம்பித்தன. சிந்துக்கு சென்று உலகம் முழுவதும் பரவின.
தெலுங்கு குரங்கு, கன்னடக் குரங்கு, மலையாளக் குரங்கு எல்லாம் தோன்ற, திராவிடக் குரங்கு என்ற கூட்டணி உருவாகியது,
ஆரியக் குரங்கு, வந்தேறி குரங்கு, குந்தேறி குரங்கு, வந்துகுந்தேறிய குரங்கு என்று எல்லா குரங்குகளுடன் சண்டை போட ஆரம்பித்தது.
திடீரென்று ஹிந்தி குரங்கு வர, இந்தி தெரியாது போடா என்றது. இதனால், மற்ற திராவிட குரங்குகள் கூட்டணியிலிருந்து ஓடிவிட்டன.
திடீரென்று திராவிட குரங்களுக்குள் சண்டை ஏற்பட திக-குரங்கு, திமுக-குரங்கு, அதிகும-குரங்கு, தேதிமுக-குரங்கு என்றெல்லாம் உருவாகின.
திராவிடியன்ஸ்டாக்ஸ்டாலினின்புதியமனிதவியல்சித்தாந்தம்!: இனி ஆராய்ச்சிகள் இந்த கோணத்தில் ஆரம்பிக்கும், தொடரும். இனம், இனவெறி, இனவெறித்துவம் தலைக்கேறி, போதையுடன் இருக்கும் நிலையில், சரித்திரம் மட்டுமல்லாது, விஞ்ஞானமும் மறக்கப் படுகிறது. இனி பல்கலைக் கழகங்களில் மனிதவியல், அகழ்வாய்வு, மனிதவியல்- அகழ்வாய்வு, அகழ்வாழ்வியல்- மனிதவியல், முதலியவை படிக்க வேண்டும், அவற்றையும், இது போலவே மாற்றி விடலாம். அத்தகைய பாடதிட்டங்களின் படியே, “திரூவிட குரங்கு” மூலங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். இத்தகைய இனவெறித்துவ முரட்டு நம்பிக்கைகளை வைத்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம். மொழி, மொழித்துவ வெறி, இனம், இனத்துவ வெறி இவற்றைத் தாண்டி, இனி மனிதகூறு விஞ்ஞானத்தையும் மறுத்து, கட்டுக்கதைகளை நம்பி, அரசியல் செய்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
‘தமிழ்நாடுநாள்’, ‘தமிழ்நாடுதிருநாள்’ என்றுசொல்லும்போதேநமதுஉள்ளத்தில்ஒருமகிழ்ச்சிஏற்படுகிறது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18-07-2022 அன்று தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்துகொண்டார்[1]. இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை[2]. ஏனென்றால், ‘தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்’ என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது[3]. அதனைச்சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது. “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என்று அண்ணா, 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது[4]. செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே – என்று பாடினார் மகாகவி பாரதியார். அத்தகைய உணர்ச்சியை நாம் இன்று பெறுகிறோம். இத்தகைய உணர்ச்சியை ஊட்டும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய சாதனையானது, சாதாரணமாக நடந்துவிடவில்லை.
மொழிப்போர்தியாகிகள்தமிழுக்குஉயிர்விட்டதியாகிகள்: தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மறைந்தார் விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார்![5] தலைகொடுத்தாவது தலைநகரைக் காப்பேன் – என்று முழங்கியவர் தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி.அவர்கள். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை மொழிவாரி மாகாணம் உருவாக்க ஒப்படைத்துக் கொண்டவர் சிலம்புச் செல்வர்[6]. அவர்கள். திருத்தணியில் நடந்த தடியடியில் இறந்து போனார்கள் இரண்டு தியாகிகள். தென் எல்லைப் போராட்டத்தில் 11 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார்கள். தமிழ்நாடு கேட்டு போராடுபவர்களை ‘நான்சென்ஸ்’ என்று சொன்னதை எதிர்த்து மும்முனைப் போராட்டம் நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள், பல மாதங்கள் சிறை வைக்கப்பட்டார்கள். தூத்துக்குடியில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள்.
திமுகஆட்சியில்தான்தமிழ்நாடுபெயர்சூட்டப்பட்டது: தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டப்பேரவையில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது. அத்தனைக்குப் பிறகும் ‘தமிழ்நாடு’ என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. அண்ணா முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த்தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னைபிரதேசம்ஆகவேண்டியதுதமிழ்நாடுஅனது: “தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே, அத்தகைய தலைமகனான அண்ணா தலைமையில், கருணாநிதி, நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் போல இதுவும், ‘சென்னை பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
தமிழினம், ஒருநிலத்தில்ஒருநாட்டில்மட்டுமேவாழும்இனம்அல்ல; உலகளாவியஇனம்; திராவிடம் என்ன கிழித்தது என்று வாய் கிழியப் பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா? மூவாயிரம் ஆண்டு பழமைகொண்ட தமிழ்மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை அல்லவா? இதனைவிட வேறு சாதனை தேவையா? இத்தகைய சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம்.அதனால்தான், தமிழ்நாடு நாளைத் ‘தமிழ்நாடு திருநாளாக’ நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால், அது தமிழினம் தான். நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல; உலகளாவிய இனம்.
மூத்தமொழிதமிழ்: முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்[7]. இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு. இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்நாடு[8]. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி – நம்முடைய தமிழ்க்குடி!” அத்தகைய தமிழ்க்குடியின் தாய்மடி, இந்தத் தமிழ்நாடுதான்[9]. தமிழ்நாடு திருநாள் நிகழ்வுதமிழ்நாடு திருநாள் நிகழ்வுதமிழ்நாட்டில், கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதை, கீழடி நமக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கிறது[10]. அதேபோல், சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.
3200 ஆண்டுகளுக்குமுறபட்டதமிழ்நாகரிகம்: ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவை அனைத்தும் உலகப் புகழ்பெற்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள். “உலகில் முதலில் பிறந்த குரங்கு – தமிழ்க்குரங்குதான்” என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள்[11]. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம்[12]. சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை[13]. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்” எனப் பேசினார்[14].
[1] இ.டிவி.பாரத், சென்னைபிரதேசம்‘ என்றஅடையாளமற்றமாநிலமாகத்தான்இருந்திருக்கும்..’’ – ‘தமிழ்நாடுதிருநாள்‘ குறித்துமுதலமைச்சர்உணர்ச்சிமிகுபேச்சு!, Published on: Jul 18, 2022, 10:42 PM IST.
கல்வெட்டுத்துறையில்சிறப்பானவர்இல்லாதிருப்பது[1]: கல்வெட்டுத்துறையினர், வெளியே வராமல், காலத்தை ஓட்டி வந்தனர். தேசிய-அனைத்துலக மாநாடுகளில் கலந்து கொள்வது, ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பது என்றெல்லாம் அலுவலகங்களில் உட்கார்ந்திருந்தனர். தமிழகத்தில் உள்ளோர், அப்பதவிக்கு வர, போதிய படிப்பு, அனுபம் இல்லாதிருததால், அவர்கள் வேலைக்கு வர முடியவில்லை[2]. நீதிமன்ற வழக்குகள் இதை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது[3]. “இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. “கல்வெட்டுத்துறையில்ரொம்பநாட்களாகவடஇந்தியர்கள்தான்பெரியபொறுப்பில்இருந்தனர். ஒருகட்டத்தில்கர்நாடகாவைச்சேர்ந்தநாகராஜ்ராவ்என்பவர்முக்கியபொறுப்புக்குவந்தார். அதனால்பெரியதகராறுஎல்லாம்நடந்தது. தென்இந்தியாவில்இருந்துஒருத்தர்வந்துட்டார்எனவடநாட்டவர்ஒத்துழைப்புகொடுக்கவில்லை. அதுஇன்றும்நீடிக்கிறதுஎன்பதற்குசான்றுதான்இப்போதுகல்வெட்டுத்துறையில்அறிவித்திருக்கும்பணிஇடங்கள். இவர்பதவிக்காலம்முடிந்தஉடனேகல்வெட்டுக்குஎன்றுஇருந்தமதிப்புகுறைந்துபோனது…,” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகள் குறித்து தமிழக அரசின் செயல்பாட்டை விவரித்தார். குங்குமம் இப்படியெல்லாம் கதை விட்டிருக்கிறது[4].
அரசியல்செய்வதால், திறமைவந்துவிடாது: ‘‘தமிழக அரசைப் பொறுத்தவரை கல்வெட்டு, தொல்லியல் துறையில் அதீத அக்கறை கொண்டிருக்கிறது. 2010ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகனுடன் இணைந்து முழு முயற்சி எடுத்தார். அதற்காக கையெழுத்தும் போடப்பட்டது. அந்த நேரத்தில் அது கைகூடாமல் போனது. இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்தால் நன்றாக இருக்கும். கல்வெட்டுத்துறையினை, தொல்லியல் துறையோடு இணைத்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் குறித்தான காப்பிகள் கொடுத்தால் கூட இங்கு நம் ஆட்களை நியமித்து பாதுகாத்து, பராமரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம். தொல்லியல் மீது மிகுந்த கவனம் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசில், இப்போது நல்ல செயலர்களும், கல்வெட்டுகள் படிக்கத் தெரிந்த அமைச்சரும் இருக்கின்றனர்.
ஒருவருக்குஒருவர்ஜால்றாஅடிப்பதால்திறமைவந்துவிடாது: “அமைச்சர்தங்கம்தென்னரசுகல்வெட்டுகளைநன்றாகவேபடிப்பார். அத்துடன்அறிவியல்பூர்வமாகக்கொண்டுவரஆசைப்படும்உதயசந்திரனின்செயல்பாடுகள்இன்னும்ஊக்கமாகஇருக்கிறது. அவர்போட்டஅடிப்படைஇன்றுநன்றாகப்போய்க்கொண்டிருக்கிறது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகளின் தேவை குறித்தும் பேசினார். “இந்தியாவின்உண்மைவரலாற்றைஎழுதக்கூடியஅலுவலகம்இது. இப்போதுகேட்பதுதமிழ்கல்வெட்டுகளுக்குமட்டும்பணிநியமனம்அல்ல, சமஸ்கிருதகல்வெட்டுக்கும்தான். அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும். அப்போதுதான்இந்தியவரலாறுமுழுமையடையும். மண்ணுக்குஅடியில்இருப்பதுநமக்குஎப்படித்தெரியும்..? எல்லாமேகல்வெட்டுகள்மூலமாகத்தான்கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றுஇத்துறையில்இருக்கும்பலருக்குகல்வெட்டைப்பெரிதாகபடிக்கத்தெரியாது. இதற்காகஅரசைக்குறைசொல்லவில்லை. துறையில்இருப்பவர்கள்அவர்களுக்குத்தெரிந்தவர்களைநியமித்துவிடுகிறார்கள். இதுமாறவேண்டும். அதேவேளையில்கல்வெட்டுகளின்முக்கியத்துவம்குறித்துகலாசாரவிழிப்புணர்வுத்திட்டங்கள்நடத்தப்படவேண்டும்…” என்று அழுத்தமாக முடித்தார் அந்த அதிகாரி.
இன்றுஇத்துறையில்இருக்கும்பலருக்குகல்வெட்டைப்பெரிதாகபடிக்கத்தெரியாது: பளிச்சென்று நடுவில் சொன்ன உண்மை இதுதான். மற்றும், “இப்போதுகேட்பதுதமிழ்கல்வெட்டுகளுக்குமட்டும்பணிநியமனம்அல்ல, சமஸ்கிருதகல்வெட்டுக்கும்தான். அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும். அப்போதுதான்இந்தியவரலாறுமுழுமையடையும்,” இதை திராவிடத்துவ வாதிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? சமஸ்கிருத கல்வெட்டுகளை யார் படிப்பார்கள், “அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும்,” என்றால் யார் செய்வது? பாவம், ஏதோ போகிற போக்கில், இத்தகைய உண்மையினையும் சொல்லி விட்டார் போலும். குங்குமம் படிப்பவர்களும், இதையெல்லாம் உன்னிப்பாக யாரும் படிக்கப் போவதில்லை. வெங்கடேசன், மாறன் போன்றோர் ஏற்கெனவே புலம்பி இருக்கிறார்கள். ஆனால், அவை அவை நடவடிக்கைகளில் பதிவாகாது என்று சொல்லி விட்டார்கள். இருப்பினும், இங்கு ஏதோ சாதித்து விட்டது போல, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரிய-திராவிடக் கட்டுக் கதைகள் கல்வெட்டுகள் படிக்க உதவாது: சமஸ்கிருதம்-தமிழ் என்று வைத்துக் கொண்டு திரிபுவாதம் செய்து கொண்டிருந்தால், கல்வெட்டியலில் ஒன்றையும் சாதிக்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் கூட, இந்த இரு மொழிகளும் தெரியாமல், கல்வெட்டுகளும் படிக்க முடியாது, ஆராய்ச்சியும் செய்ய முடியாது. பிரம்மி, தமிழ் பிரம்மி, தமிழி என்றெல்லாம் பேசினாலோ, சொற்பொழிவுகள் நடத்தினாலோ, வரிவடிவம் மாறப் போவதில்லை. நெட்டெழுத்தோ, வட்டெழுத்தோ, கிரந்தம் வரும் போதும், சமஸ்கிருதம் தெரிந்தே ஆகவேண்டும். ஆகவே, தங்கம் தென்னரசு நன்றாக கல்வெட்டுகள் படிப்பார் என்று மெச்சிக் கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. திராவிட பாணியில், மேடை பேச்சுகள் பேசுவதற்கு உபயோகப் படலாம், நடைமுறையில் ஒன்றையும் சாதித்து விடமுடியாது. அதே போலத்தான், “ஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள்,” ஏனெனில், சரித்திராசிரியர்கள் அவற்றை ஒதுக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். ஆனால், நாங்கள் அதை வைத்து தான் ஆராய்ச்சி செய்வோம் என்றால், உலகத்தில் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. குண்டுசட்டியில் குதிரை ஓட்டி, சந்தோசமாக இன்னொரு 50-100 ஆண்டுகள் கூட கழித்து விடலாம்.
நிலுவையில்உள்ளவழக்குகள்ASI மற்றஅதிகாரிகளுக்குபாதுகாப்புகொடுப்பதுயார்?: மேலே குறிப்பிட்ட வழக்குகள் எல்லாமே “சதாய்ப்பு வழக்குகள்” (harassment PILs, petitions) போன்றவை என்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே, ஒரே மாதிரியான வழக்குகள் இருக்கும் போது, எப்படி, மேலும்-மேலும் அதே வகையிலான வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன என்பதை கவனிக்க வேண்டும். பல்லாவரம் பிரச்சினை ஆபாத்தான விசயம். ஏற்கெனவே பல்லாவர மலையில், பல்லவர்களின் குகைக் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அவற்றை முழுவதுமாக மாற்றி தர்கா, கட்டிடங்கள் என்று முஸ்லிம்கள் மாற்றி விட்டனர். அங்கிருந்த சிலைகள், கல்வெட்டுகள் எல்லாமே காணாமல் போய்விட்டன. இதைப் பற்றி, இதுவரை எந்த பொறுப்பான, யோக்கியமான அகழ்வாய்வு நிபுணாரோ, நேர்மையான தொல்துறை வல்லுனரோ, தமிழ் அபிமானியோ, திராவிடத் தலைவரோ என்றும் பேசியதில்லை. பதாகை ஏந்தவில்லை, போராடவில்லை. இப்பொழுதும், ASI மற்ற அதிகாரிகள் சென்ற போது, பாதுகாப்பிற்கு யாரும் வரவில்லை. போலீஸாருக்கு புகைக் கொடுத்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. நீதிமன்றமும், மேற்கொண்டு என்னவாயிற்று என்று கேட்கவில்லை. இந்த விகடன், குங்குமம், கலைஞர் செய்தி, நக்கீரன் முதலியவை ஆராய்ந்து, தொல்துறை அதிகாரிகளை ரகசியமாக விசாரித்து, செய்திகளை வெளியிடவில்லை.
2019ல்வழக்குசெப்டம்பர் – மைசூரில்உள்ளதமிழ்கல்வெட்டுகள், பாதுகாப்பு: “சமீபத்தில் மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகத்தை மற்றொரு இடத்திற்கு மாற்றியபோது, தமிழ் கலவெட்டு படிமங்கள் பெரும்பாலானவை சேதமடைந்தன[1]. அவற்றை புத்தக வடிவிற்கு மாற்றி, டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்[2]. இதனால் தமிழர்களின் வரலாறு, எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். எனவே தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மைசூரில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழகத்துக்கு மாற்ற தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது[3]. இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்கவும், படிக்கவும், அவற்றை பதிப்பிக்கவும் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22, 2019 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்[4].
2018 ல் தொடர்ந்த வழக்கு – தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாப்பாக உள்ளன : ”மத்திய தொல்லியல் துறையின், மைசூரு அலுவலகத்தில் உள்ள, தமிழ் கல்வெட்டு படிகள், வெளிப்படை தன்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன; ஆவணங்கள் ஏதும் சிதைக்கப்படவில்லை,” என, அதன் இயக்குனர், முனிரத்தினம் தெரிவித்துள்ளார். மத்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய அலுவலகம் மைசூரில் உள்ளது. அங்குள்ள, கல்வெட்டு துறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து புகார் எழுந்தது[5]. இது குறித்து, அந்நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை இயக்குனர், முனிரத்தினம் கூறியதாவது: “மைசூரு கல்வெட்டுப் பிரிவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி கல்வெட்டு ஆவணங்களும், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு ஆவணங்களை சரிபார்த்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும், இங்கு வந்து ஆவணங்களை பார்த்து, ஆராய்ந்து செல்கின்றனர். மத்திய அரசின் நிறுவனமான, மத்திய தொல்லியல் துறை, இந்திய மொழிகளின் ஆவணங்களை சிதைத்து, நாட்டின் ஒற்றுமையை ஒரு போதும் கெடுக்காது,” இவ்வாறு அவர் கூறினார்[6].
வெங்கடேசனின்டுவிட்டர்கடிதம்வைத்துகதைவிடும்குங்குமம்[7]: இந்திய தொல்லியல் துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள 758 புதிய பணியிடங்கள் குறித்தும், இந்தியக் கல்வெட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் குறிப்பிட்டும் இந்தியக் கலாசாரத்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாக் என்று கதையை ஆரம்பிக்கிறது குங்குமம்[8]. அந்தக் கடிதத்தில், “இந்தியவரலாற்றிற்குப்பேருதவிபுரியும்கல்வெட்டுத்துறையில்குறைந்தது 40 தொழில்நுட்பபணியிடங்களைஉருவாக்கவேண்டும். இந்தியாமுழுமைக்கும்கல்வெட்டுஆய்வாளர்களைப்புதிதாகநியமியுங்கள்; குறைந்தஅளவாகஒருமொழிக்கு 2 பேரையாவதுநியமனம்செய்யுங்கள்,…” என சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்தார். தவிர, “இந்தியா முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 80,000 மேலான கல்வெட்டுகளில் 50% இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கவனப்படுத்துகிறேன்…” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அரைகுறையாக கடிதம் எழுதி, டுவிட்டரில் வெளியிட்ட்தற்கு, அமைச்சர் முறையாக பதில் அளித்து விட்டார்.
பணியாளர்மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்குஒப்புக்கொண்டதைமறைப்பது: இதுகுறித்து கல்வெட்டுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஓர் அதிகாரியிடம் பேசினோம். ஓய்வுபெற்ற அவர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. ‘‘கற்பாறைகள், தூண்கள், கோயிற்சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப்பதிவுகள் பற்றிய ஆய்வை கல்வெட்டியல் என்கிறோம். இது திராவிடம், சமஸ்கிருதம் என்று இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். அந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு இயக்குனர்தான். இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் 60% இருக்கின்றன. இதில் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கைதான் அதிகம். தொல்லியல் துறையின் கீழ் 758 புதிய பணியிடங்களில், கல்வெட்டு துறைக்கென்று 99 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது மிக மிகக் குறைவானது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஒவ்வொரு மொழிக்கும் அதன் விகிதாசார அடிப்படையில் கல்வெட்டு கண்காணிப்பாளர், துணை கல்வெட்டு கண்காணிப்பாளர், உதவி கல்வெட்டு கண்கணிப்பாளர், கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்துப் பேசுவது தான் வெளிப்படுகிறது.
துறைஆரம்பித்தகதைசொல்லும்விதம்: அதிலும் அதிகமாக இருக்கும் தமிழ் கல்வெட்டுகளைப் படித்து, டிஜிட்டல் ஆக்குவதற்கு கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டும்…” என்கிற அந்த அதிகாரி, ‘‘1916லிருந்து 2020 வரைக்குமான கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை…” என்கிறார். ‘‘இதுபோக ஏற்கனவே இருக்கும் கல்வெட்டுகளின் காகிதப்பதிவுகள் பலவீனமடைந்து வருகின்றன. அதனால் 74 ஆயிரம் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை உடனே செய்ய வேண்டும்…” என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அந்த அதிகாரி, இந்தியாவில் கல்வெட்டுத் துறை குறித்தான வரலாற்றைப் பகிர்ந்தார். “இந்தியாவில் ஆங்கில அரசால் 1860ல் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. இதிலிருந்து பிரிந்து 1886ல் தனியாக கல்வெட்டு துறை உருவானது. வட இந்தியாவிற்கு அலெக்சாண்டர் கன்னிங்காமும் தென் இந்தியாவிற்கு ஜெர்மன் ஆய்வாளரான ஹல்ட்ஸ்ச்சும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளை வெளியிட்டவர் ஹல்ட்ஸ்ச். 1887லிருந்து இதுவரை இந்தியா முழுக்க 85,000 – 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் கல்வெட்டுகள் 45 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதற்கடுத்து கன்னடத்தில் 10 ஆயிரம், தெலுங்கில் 8 ஆயிரம், சமஸ்கிருதத்தில் 5,000 – 8,000 கல்வெட்டுகள் இருக்கும். இனிவரும் காலங்களிலும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட வேண்டியுள்ளது.
ஆங்கிலேயர்ஊட்டியில்வைத்திருந்ததுமைசூருக்குச்சென்றது: “உலகஅளவில்இந்தியாவில்தான்அதிககல்வெட்டுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில்குவாரி, சுரங்கவேலைகள்செய்யும்போதுகல்வெட்டுகளைப்பாதுகாப்பதும்அவசியமானது. ஆரம்பத்தில்கல்வெட்டுகளைப்பாதுகாக்கும்அலுவலகம்சென்னையில்இயங்கியது. சென்னையில்வைத்திருந்தால்காலப்போக்கில்காகிதம்இற்றுப்போய்விடும்என்று, காலநிலைகுளிர்ச்சியாகஇருக்கும்ஊட்டிக்குமாற்றப்பட்டது. 1968ல்மைசூர்காரர்ஒருவர்கல்வெட்டுத்துறையின்தலைமைப்பொறுப்புக்குவந்தார். பாதுகாப்புஅலுவலகத்தைஅவர்இடத்துக்குக்கொண்டுபோய்விட்டார். அங்கேயும்காலநிலைமோசம்இல்லை. ஆனால், கன்னடம், தமிழ்பிரச்னைகள்இருந்தது,…” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுத் துறையில் வட இந்திய, தென் இந்திய அதிகாரிகளுக்கான பனிப்போர் குறித்தும் விளக்கினார்.
தேசியஅருங்காட்சியகத்தில்உரியநிபுணர்கள்கிடைக்காததால் 92 காலியிடங்கள்நீக்கப்பட்டன: தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படும் 2 லட்சத்திற்கு மேலாக உள்ள விலையுயர்ந்த பொருட்களை விளக்க 15 பேர் தான் உள்ளனர். ஜூலை 23, 2019 அன்று காலியிடங்களுக்கு திறமையான நிபுணர்கள் வராதலால், அவை காலாவடி ஆகியதாக அறிவித்து, நீக்கப் பட்டன[1]. தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை என்று 2014 முதல் 2019 வரை ஐந்து வருடங்களாக நிரப்பப் படாமல் காலியாக இருந்தன. ஏனெனில், சரித்திரகாலத்திற்கு முந்தைய பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், தாமர பட்டயங்கள் முதலியவற்றை விளக்க, பாதுகாக்க யாரும் வரவில்லை[2]. அதனால், அவ்வாறு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது[3]. அத்தகைய நிபுணத்துவம், வல்லமை, திறமை, கல்விதகுதி என்று எல்லாம் இருந்திருந்தால், ஏன் அந்த 92 காலியடங்களுக்கு தமிழர்கள் முறைப்படி விண்ணப்பித்து சேர்ந்திருக்கக் கூடாது? குங்குமம், விகடன், நக்கீரன், கலைஞர் செய்தி என்றெல்லாம் ஊடகங்களில் பெருமை பேசுபவர்கள் ஏன் சேரவில்லை?
இளைஞர்அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்புஎன்றுஅறிவிக்கப்பட்டது: 27-07-2021 அன்று இளைஞர் அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்பு பற்றி சுற்றறிக்கை விடப் பட்டது[4]. மாதம் ரூ 35,000/- என்று ஒப்பந்த முறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அறிக்கை வெளியிட்டது. இதையும், சிலர் சுட்டிக் காட்டி, அகழாய்விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள், ஆனால், கல்வெட்டியல் துறைக்கு ஆள் சேர்ப்பதை தடுக்கிறார்கள் என்றேல்லாம் என்று சொல்வதாகட் தெரிகிறது. இருப்பினும், தமிழ் ஊடகங்களில் இவையெல்லாம் வெளிவரவில்லை. வெங்கடேசன் கடிதம் எழுதியது, தங்கம் தென்னரசு கல்வெட்டு படித்தது, கனிமொழி ஆய்வு செய்தது பற்றி தான் செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை, இந்த வேலைக்கும் கல்வெட்டு நிபுணத்துவ இளைஞர்கள் விரும்பினால், அவர்களுக்கும் அதுபோல வேலை கொடுக்க, பெரியவர்கள் பதாகை ஏந்தலாம், போராடலாம், ஏன் மோடிக்கு கடிதம் கூட எழுதலாம். ஆனால், செய்யவில்லை. ஊடகங்களில் தற்பெருமை செய்திகளை வெளியிட்டு, அது-இது-எது பாணியில் ஆரிய-திராவிட கட்டுக் கதைகளுக்கு வந்து, ஆர்பாட்டங்கள் செய்வதில் முடிந்துள்ளன.
டிசம்பர் 2020 – ‘இந்தியாவில், எத்தனைகல்வெட்டுகள்அடையாளம்காணப்பட்டுள்ளன, அவற்றில்எந்தமொழியில்அதிககல்வெட்டுகள்உள்ளன‘: என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், இளஞ்செழியன் தாக்கல் செய்த பொதுநல மனு: “மத்தியதொல்லியல்துறையின்கல்வெட்டுஆய்வகப்பிரிவு, மைசூரில்உள்ளது.தமிழகஅகழாய்வில்கண்டெடுக்கப்பட்ட, 90 சதவீதகல்வெட்டுகள்மற்றும்அவற்றின்நகல்எடுக்கப்பட்டபடிகள், அங்குஉள்ளன.அவை, முறையாகபராமரிக்கப்படவில்லை. அவைசேதமடைந்து, அழியும்நிலையில்உள்ளன. அங்குசென்று, தமிழகதொல்லியல்ஆய்வாளர்கள்ஆய்வுசெய்யஇயலவில்லை. மைசூரில்உள்ளகல்வெட்டுகள்மற்றும்அவற்றின்நகல்படிகளை, தமிழகத்திற்குகொண்டுவந்துபராமரிக்க, நடவடிக்கைஎடுக்க, மத்திய, மாநிலஅரசுகளுக்குஉத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்[5]. நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பு, ‘இவை, முதலில் ஊட்டியில் பாதுகாக்கப்பட்டன. தட்பவெப்ப நிலை கருதி, மைசூருக்கு மாற்றப்பட்டன. அங்கு பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தது[6].
கட்டமைப்புவசதி – நீதிபதிகள்உத்தரவு: இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எந்தெந்த மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. எந்த மொழியில், அதிக கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மைசூரில் உள்ளவற்றில், எத்தனை சேதம் அடைந்துள்ளன. மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வகப் பிரிவின் கிளையை, தமிழகத்தில் ஏற்படுத்தினால் என்ன?மைசூரில் உள்ள பொருட்களை தமிழகத்திற்கு மாற்றி பாதுகாக்க வாய்ப்புள்ளதா, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து, மத்திய, மாநில தொல்லியல் துறைகள், டிச., 10, 2020ல் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2019 – பிப்ரவரியில்ஒருவழக்கு: 16—02-2019 அன்று மதுரை உயர்நீதிமன்றமும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக இருக்கும் சமணர்காலக் கல்வெட்டுகளைப் பாதுகாக்கத் தொல்லியல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தொல்லியல் துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது[7]. விகடனின் செய்தி, செய்தியாக இல்லை, ஏதோ தீர்ப்பு கொடுக்கும் தோரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட வாதங்கள், ஆவணங்கள் பற்றி சொல்லாமல், “மத்தியஅரசு, வடநாட்டுத்தொன்மையைவெளிப்படுத்தமுயற்சிக்கும்அளவுக்குத்தமிழகத்தின்தொன்மையைவெளிப்படுத்துவதில்போதியஅக்கறையின்றியேசெயல்பட்டுவருகிறது. ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல்என்றுபல்வேறுஅகழ்வாராய்ச்சிப்பணிகளுக்குமத்தியஅரசுபோதியமுக்கியத்துவத்தைஎப்போதுமேஅளித்ததில்லை. பாதுகாக்கவேண்டியமுக்கியசின்னங்களானசமணர்படுகைகள்மற்றும்தமிழ்பிராமிகல்வெட்டுகளுக்கும்இதேநிலைமைதான்.” இவ்வாறு ஏதோ குடுமிப்பிடி சண்டையை மூட்டிவிடுவது போலிருக்கிறது[8].
2019 ஆகஸ்டில்தொடர்ந்தவழக்கு: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஆறு வார்டுகளில் உள்ள 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று (07.08.2019) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சுற்றி வேலி அமைப்பதற்காக தொல்லியல் துறையினரும், வேலையாட்களும் சென்றபோது அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என வாதிட்டார். இதையடுத்து, அகழ்வாராய்ச்சி செய்வதற்காக குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வேலி அமைக்க பாதுகாப்பு வழங்கும்படி, நீதிபதி கிருபாகரன் பரங்கிமலை டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். பின்னர், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில் உள்ளதால் தமிழ்மொழி தெரிந்த கூடுதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களை ஏன் நியமிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பினார்[9]. மேலும், கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்க கூடாது எனவும், அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஏன் சென்னைக்கு மாற்றக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு வரும் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[10].
[1] The museum issued its office order on July 23, 2019 announcing that the group A, B and C posts stand abolished, following a ministry of culture order[1]. A museum source informed that of the 92 posts, up to 50 were group A and B — functional and technical staff.
[2] Times of India, National Museum in Delhi abolishes 92 vacant posts, Manimugdha S Sharma / TNN / Updated: Jul 26, 2019, 08:58 IST.
கல்வெட்டுபிரிவில்உள்ளகாலிப்பணியிடங்களைநிரப்பவோ, புதியபணியிடங்களைஉருவாக்கவோ, எந்தஅறிவிப்பையும்வெளியிடவில்லை: மத்திய தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள், 15-07-2021, அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொல்லியல் துறையின் கீழ், பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. தென் மாநிலங்களுக்கு, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பிராந்திய அலுவலகம், தலைமையிடமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில், இதற்கு வட்டார அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், கல்வெட்டு ஆய்வுப் பிரிவு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பிரிவு தான், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தை, கல்வெட்டுகளின் வாயிலாக படித்து, வரலாறாக பதிவு செய்கிறது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை[1]. இதை கண்டிக்கும் வகையில், சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின், வட்டார அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கல்வெட்டு துறையினர், அமைதியான முறையில், கையில் பதாகைகளை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[2].
ஒப்பந்த முறையில் வேலை வேண்டும் என்றால், அதை வெளிப்படையாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்: மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது பொய். கீழே விளக்கியுள்ளப் படி, ஒப்பந்த முறையில் கல்வெட்டுத் துறைக்கும் ஒரு ஆண்டிற்கு ஆள் எடுக்க வேண்டும் என்றால், சொல்லியிருக்கலாம், இப்பொழுதும், அவ்வாறு செய்வது சுலபமே. பிறகு அதற்கு போராடாமல், திசைத் திருப்பும் அவசியம் தேவையில்லை. ரூ 35,000/- வாங்கிக் கொண்டு, ஓராண்டு வேலைசெய்ய தயார் என்றால், தாராளமாக விண்ணப்பித்து, வேலைக்கு போகலாம். யாரும் தடுக்கப் போவதில்லை. ஆகவே, கல்வெட்டு நிபுணர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதை, அனுபவஸ்தர்கள் ஒழுங்காக தெரிவிக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டு, பதாகை ஏந்துவதால், எந்த பிரயோஜனமும் இல்லை.
தொல்லியல்ஆய்வாளர்ஸ்ரீதரன்உண்மையினைமறைத்துபேசியது: ‘பிரதமரே, கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை கையில் பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பல மூத்த வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டியல் அறிஞர்களும், சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியது, பரபரப்பை கிளப்பியது[3]. எதற்காக இந்த உருக்கமான வேண்டுகோள் என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது[4]: “இந்தியதொல்லியல்துறையில், பல்வேறுபணியிடங்களைநிரப்ப, மத்தியஅரசுவிளம்பரம்செய்திருந்தது. அதில், ‘கல்வெட்டுஆய்வாளர்‘ என்றபிரிவேஇல்லை. இதைப்பார்த்துவிட்டுத்தான்மூத்தஆய்வாளர்களும், அறிஞர்களும், ‘கல்வெட்டுபிரிவைகாப்பாற்றுங்கள்‘ என்றபதாகையைஏந்தவேண்டியிருந்தது.இதற்குகாரணம்இல்லாமல்இல்லை. மைசூரு, நாக்பூர், லக்னோ, சென்னைஆகியஇடங்களில்உள்ளஇந்தியதொல்லியல்துறைஅலுவலகங்களில்மொத்தம், 31 கல்வெட்டுஆய்வாளர்கள்தான்உள்ளனர்.கொஞ்சம்யோசித்துபாருங்கள்”.
தென்னிந்தியகோவில்கள்கல்வெட்டுகள் 39-தொகுதிகள்வெளியிடப்பட்டுள்ளன: ஸ்ரீதரன் கூறியதாவது, “இதுவரைஇந்தியாவில், 60,000 கல்வெட்டுகள்கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளன. அதில், 20,000 கல்வெட்டுகள்தான்படியெடுக்கப்பட்டு, அதன்விபரங்கள்வாசிக்கப்பட்டுள்ளன. இன்னும்ஏராளமானகல்வெட்டுகளைபடியெடுத்துவாசிக்கவேண்டும். தமிழகத்திலேயே, 32,000 கோவில்கள்உள்ளன. இதில்எல்லாவற்றிலும்இல்லையென்றாலும், ஆயிரக்கணக்கானகோவில்களில்கல்வெட்டுகள்உள்ளன. அவைகாலப்போக்கில்பல்வேறுகாரணங்களால்சிதைந்துபோய்விடும். அதற்குமுன், அவற்றைஎல்லாம்கண்டுபிடித்துப்படியெடுக்கவேண்டாமா? இதுவரை, மத்தியதொல்லியல்துறை, தான்கண்டுபிடித்துவாசித்தகல்வெட்டுவிபரங்களை, 39 தொகுதிகளாகவெளியிட்டுள்ளது; இன்னும்பலதொகுதிகள்வெளிவரவேண்டியுள்ளது.” 1947லிருந்து இவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.
அப்படியானால், அதற்குஉரியகல்வெட்டுஆய்வாளர்கள்தேவைஇல்லையா: ஸ்ரீதரன் கூறியதாவது,“அப்படியானால், அதற்குஉரியகல்வெட்டுஆய்வாளர்கள்தேவைஇல்லையா; அதுவும்கல்வெட்டுஆய்வுஎன்பது, மிகமுக்கியமானசமுதாயபணி. அது, வழிபாட்டுவரலாற்றைமட்டும்சொல்வதில்லை; சமுதாயவரலாற்றையும்சொல்கிறது.உதாரணமாக, இன்றுநாம்சென்னைக்குஅருகேஉள்ளஒருபகுதியை, திரிசூலம்என்றுஅழைக்கிறோம். அன்றைக்குஅதன்பெயர், திரிசுரம். திருமுக்கூடலில், ஆதுரசாலைஇருந்துள்ளது. நாவிதர்களுக்கானபணிகள்வரையறைசெய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம்கல்வெட்டுவாயிலாகவேதெரிந்துகொண்டோம்”……….“கீழடிஆய்வுபற்றிபேசுகிறோம். அதில்பானைஓடுகள்கிடைத்துள்ளன. அதில்என்னஎழுதப்பட்டுள்ளதுஎன்பதைகல்வெட்டுஆய்வாளர்களால்தான்வாசிக்கமுடியும். பல்வேறுநாணயங்கள்கிடைத்துள்ளன; அதன்முக்கியத்துவத்தையும், காலத்தையும்கணிக்கஆய்வாளர்கள்தேவை.இதையெல்லாம்கருத்தில்கொண்டுதான், கல்வெட்டுஆய்வாளர்பிரிவைவலிமைப்படுத்தவேண்டும்என்றகோரிக்கைஎழுந்துள்ளது,” இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார். “அப்படியானால், அதற்குஉரியகல்வெட்டுஆய்வாளர்கள்தேவைஇல்லையா…?,” ஆமாம், தேவைதான், பிறகு ஏன் இல்லை?
பணியாளர்மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்குஒப்புக்கொண்டதைமறைப்பது: நிதி ஆயோக் பரிந்துரை பேரில், 2013லிருந்தே, இந்த திட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இருப்பவர்களுக்கு, பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், பணியாளர் மறுசீரமைப்பு முறையை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தத்தம் சங்கங்கள் மூலமாக ஒப்புக் கொள்வது சாதாரணமான விசயமாக இருந்து வருகிறது. ASI என்ற பெயரை, ஆஸ்மி – Ashmi—Archaeological Survey and Heritage Management of India என்று மாற்றியமைக்க திட்டமிடப் பட்டது. 2020ல் சமஸ்கிருத மற்றும் திராவிட கல்வெட்டு அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டதையும் ஒப்புக் கொண்டனர்[5]. இது பற்றி சுற்றுக்கு விட்டு, கருத்து கேட்டுத் தான் “Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists (Sanskrit, Dravidian and Arabic and Persian Inscriptions) Group ‘B’ posts, Recruitment Rules, 2020” உருவாக்கப் பட்டன[6]. இவ்வாறு 2013லிருந்து நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் அறிந்து கொள்ளாமல் அல்லது உண்மையினை சொல்லாமல், திடீரென்று இப்பொழுது ஏதோ நடக்கிறது போன்ற மாயையை உருவாக்க முற்படுவது, யாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக, ஓய்வு பெற்று வசதியாக இருப்பவர்கள், இருப்பவர்களுக்கு பிரச்சினை உருவாக்கும் விதத்தில் ஊடகங்களில் பேட்டி அளிப்பது, அறிக்கைகள் விடுவது முதலியவை தவிர்க்கப் பட வேண்டும் / முதலியவற்றைத் தடுக்க வேண்டும். 28-09-2020 அன்று வெளியிடப் பட்ட விதிமுறைகளையும் எதிர்க்கவில்லை.
[5] The Notification No. 3-2/2020, the 28th September, 2020 was issued to introduce rules on the posts of Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists.
திராவிடத்துவ சரித்திரம், தலைவர்களின் பாடங்கள், தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள், கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லியோனி, தொடரும் சர்ச்சைகள் (2)
திமுக உயர்ஜாதி, தேவர், உடையார், முதலியார், வன்னியர், உத்தரையர், கவுண்டர், நாடார், முஸ்லிம், கிருத்துவர் என்று தான் ஓட்டு விகிதம் பெற்று ஜெயித்துள்ளது.
திமுக–அதிமுகஆட்சிகளில்திராவிததலைவர்களின்பாடங்கள்படும்பாடு: “ஆனால், ஒரேகருத்தியலில்இயங்கும்இரண்டுகட்சிகள்மாறிமாறிஆளும்மாநிலத்தில், குறிப்பிட்டஒருகட்சியின்தலைவரைப்பற்றிமட்டுமேபாடங்கள்இடம்பெறும்போதுதான், ஆட்சிமாற்றங்களின்போதுபாடநூல்வரிகள்கருப்புமைகொண்டுஅழிக்கஆணைகள்பிறப்பிக்கப்படுகின்றன. மு.கருணாநிதியின்இலக்கியப்பணிகள்பாடமாக்கப்படும்போது, அவரதுசமகாலத்துதிராவிடஇயக்கஎழுத்தாளர்களைப்பற்றிபாடங்கள்இடம்பெறுவதில்லை[1]. முன்னாள்முதல்வர்என்றமுறையில்அவரதுசமூகப்பணிகள்பாடமாக்கப்படும்போது, அவருக்குமுன்பும்பின்பும்ஆட்சிசெய்தமற்றமுதல்வர்களைப்பற்றியபாடங்களும்இடம்பெறுவதுதானேமுறை? அதற்குவாய்ப்பில்லாதபட்சத்தில்தான்கட்சிஅரசியல்தலைதூக்குகிறது. கடந்தகாலத்தவறுகள்மீண்டும்நிகழாதிருக்கட்டும்,” என்று முடித்துள்ளது[2]. அதாவது, “திராவிட” பதாகையின் கீழ், இந்த இரு கட்சிகள் இயங்கினாலும், பெரியார், அண்ணா போன்றோரை பொதுவாக உபயோகித்துக் கொண்டாலும், மற்றவர்களைப் பற்றி பாரபட்சமாக அல்லது முழுவதுமாக ஒதுக்கும், மறைக்கும் முறையிலேயே செயல் பட்டு வருகிறது. அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி எம்ஜிஆர், ஓ.பி. பன்னீர் செல்வம், எடப்பாடி பன்னீர்செல்வம், ஸ்டாலின் என்று இருக்க்ம் நிலையில், ஒருவரின் பாடம் மட்டும் இடம் பெறுவது பாரபட்சமான செயலே.
லியோனி நியமனம், திமுகவில் உள்ளவர்களையே பாதித்துள்ளது. ஆபாச பேச்சாளர் லியோனி என்ற நிலையில் உள்ளவர் நியமிக்கப் பட்டது வியப்பானது தான்!
லியோனிபதவிக்குவந்தது–உட்கட்சிபூசலானவிவகாரம்: கட்சிக்காகப் பல வருஷம் கடுமையா உழைச்ச பலருக்கு எம்.எல்.ஏ., எம்.பி சீட் கிடைக்கலை. சரி, கேட்குற எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாதுதான். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக லியோனியை நியமனம் செய்ததற்கு, தி.மு.க-வுக்கு வெளியிலிருந்து பல விமர்சனங்கள் கிளம்பி ஓய்ந்துள்ள நிலையில், மற்ற வாரியங்களின் தலைவர் பதவிக்கான நியமனம் கட்சிக்குள்ளேயே பல புகைச்சல்களைக் கிளப்பியுள்ளது[3]. ‘‘லியோனிஉட்படதற்போதுவாரியங்களின்தலைவர்களாகநியமிக்கப்பட்டிருப்பவர்கள், நேரடியாகத்தலைவருக்குஅறிமுகமுள்ளவர்கள்என்பதைத்தவிர, வேறெந்தத்தகுதியும்இல்லாதவர்கள். கட்சிக்காகஉண்மையாகஉழைத்தவர்கள்இன்னும்மூலையில்தான்முடங்கிக்கிடக்கிறோம்,” எனக் கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்[4].
ஜாதி மற்றும் கம்யூனல் அரசியல் மூலம் தான் திமுக வென்றுள்ளது. செக்யூலரிஸம் பேசுவது எல்லாம் போலித் தனமே.
தி.மு.கஅரசுஆட்சிப்பொறுப்பேற்றபிறகு, வாரியத்தலைவர்கள்பொறுப்புக்குப்புதியவர்கள்நியமிக்கப்பட்டார்கள்: அந்தவகையில், சிறுபான்மை நல வாரியத்தின் தலைவராக காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக பொன்.குமார், தமிழ்நாடு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி சிவக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நியமனங்கள்தான், வட மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘கட்சியின் இந்த நியமனங்கள், ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும்’’ என்றவர்கள், நம்மிடம் கூடுதலாகச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
வாரியத்தலைவர்கள்நியமனசர்ச்சை… தலைவரிடம்அறிமுகம்இருப்பவர்களுக்குமட்டும்தான்பதவியா?: ‘‘கட்சிக்காகப் பல வருஷம் கடுமையா உழைச்ச பலருக்கு எம்.எல்.ஏ., எம்.பி சீட் கிடைக்கலை. சரி, கேட்குற எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாதுதான். ஆனா, வாரியத் தலைவர்கள் போன்ற கௌரவப் பதவிகளையாவது அவங்களுக்குக் கொடுக்கலாம். ஆனா, சிறுபான்மை நலவாரியத் தலைவர் பதவியை காங்கிரஸுக்குக் கொடுக்கிறாங்க. அ.தி.மு.க-வுல இருந்துவந்த மஸ்தானுக்கு துணைத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க-வுலருந்து இந்த மாதம் கட்சியில சேர்ந்த ரெண்டு பேருக்கு வாரியத் தலைவர் பதவி கொடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வருது. லியோனி கட்சியில சேர்ந்ததே 2011-லதான். அவர் கட்சிக்காக என்ன உழைச்சிருக்காரு? கட்சிக்காரன் நடத்துற கூட்டத்துக்கே ஐம்பதாயிரம் பணம், பெரிய ஹோட்டல்ல ரூம் போட்டுக் கொடுத்தாத்தான் பேச வருவாரு. ஆனா, கட்சிக்காக லட்சக்கணக்குல செலவழிச்ச எங்களை மாதிரி ஆளுகளுக்கு ஒண்ணுமில்ல. லியோனி கட்சிக்காகச் செஞ்ச வேலைதான் என்ன… பட்டிமன்றப் பேச்சாளர் என்ற தகுதியே ஒரு வாரியத்தோட தலைவராகுறதுக்குப் போதுமா என்ன?
இவ்வாறு பாடப் புத்தகங்களில் இன்றும் திராவிட இனக் கட்டுக்கதை மீதான பாடங்கள் இடம் பெற்றிருப்பது, தரத்தை நன்றாகவே காட்டுகிறது.
வாரியத்தலைவர்கள்நியமனசர்ச்சை… : டி.என்.பி.எஸ்.சி உறுப்பினரா ஜோதி சிவஞானத்தை நியமிச்சிருக்காங்க. அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்… நம்ம கட்சியில பேராசிரியர்கள், படிச்ச அறிவாளிகள் யாருமே இல்லையா? ஜெயரஞ்சன் பரிந்துரை செஞ்சாருங்கிற ஒரே காரணத்துக்காக அவருக்குப் பதவி. கட்டுமான வாரியத்துக்கு பொன்.குமாரைத் தலைவராக்கியிருக்காங்க. கட்சிக்காக வேலை பார்க்குற யாரையும் தலைமை கண்ணுக்குத் தெரியலபோல’’ என்றவர்கள், தொடர்ந்து வேறு சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்கள். தலைவரிடம் அறிமுகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பதவியா? ‘‘வன்னியர் சமூகத்தோட ஒப்பிடும்போது, குறைவான மக்கள்தொகை கொண்ட பல சமூகங்களுக்கு தலா நான்கு பதவிகள் கொடுத்திருக்காங்க. ஆனா, பெருவாரியான மக்கள்தொகை கொண்ட வன்னியர் சமூகத்துக்கு மூணே மூணு பதவிதான். அதிலயும், துரைமுருகன் ஏற்கெனவே அமைச்சரா இருந்த துறையைப் பிரிச்சு பாதியை எ.வ.வேலுகிட்ட கொடுத்துட்டாங்க. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ரெண்டு பேருக்கும்கூட டம்மியான துறைகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கு.
ஆதாரமில்லாத கட்டுக் கதை போன்ற பாலகிருஷ்ணனின் கருதுகோள், இங்கு நிலை நிறுத்தப் பட்ட சரித்திரம் போன்று சேர்த்திருப்பது ஆபத்தான பாலமுறை தான்!
ஜாதிரீதியிலானஎதிர்ப்புகள்– சலசலப்புகள்: அமைச்சரவைப் பட்டியல் அறிவிச்ச உடனேயே சமூக வலைதளங்கள்ல, ‘பாருங்க, நம்ம சமூகத்தை தி.மு.க புறக்கணிச்சிருக்கு’ன்னு பா.ம.க-காரங்க பிரசாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நேரத்துல அவங்களை எதிர்கொள்ளணும்னா, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஏழு மாவட்டத்துலருந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்காவது பிரநிதித்துவம் கொடுத்திருக்கணும். ஆனா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சி சிவக்குமார், ஏற்கெனவே பிரநிதித்துவம் கொடுக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துலருந்து ஜோதி சிவஞானம், மெட்ராஸைவிட்டு வெளியே வராத பொன்.குமார் ஆகியோருக்குப் பதவியைக் கொடுத்துட்டு, வன்னியர் சமூகத்துக்குப் பதவி கொடுத்திருக்கோம்னு சொல்லிக்குறாங்க.
ஆதாரமில்லாத கட்டுக் கதை போன்ற பாலகிருஷ்ணனின் கருதுகோள், இங்கு நிலை நிறுத்தப் பட்ட சரித்திரம் போன்று சேர்த்திருப்பது ஆபத்தான பாலமுறை தான்! அரசியலாக்கும் இத்தகைய பாடதிட்டங்களினால், மாணவர்கள் எதிர்காலம் தான் பாழாகும்.
தலைவரிடம்அறிமுகம்இருப்பவர்களுக்குமட்டும்தான்பதவியா? – வாரியத்தலைவர்கள்நியமனசர்ச்சை…: ராமதாஸ், சி.வி.சண்முகம் போன்ற தலைவர்கள் வலிமையா இருக்குற பகுதிகள்ல, மற்ற சமூகங்களைச் சேர்ந்தவங்கதான் பெரிய பதவிகள்ல இருக்காங்க. இப்போ உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போற காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்ல வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படலை. கேட்டா, “துரைமுருகனுக்குப் பதவி கொடுத்திருக்கோமே”னு சொல்றாங்க. அவரால வன்னிய சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவரை நெருங்குறதுக்குள்ளயே போதும் போதும்னு ஆகிடும். அவருகூட நெருக்கமா ஒரு வன்னியர்கூட இல்லை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவங்களைத்தான் கூடவே வெச்சிருக்காரு. வடதமிழகத்தைப் பொறுத்தவரை, பா.ம.க-வை எதிர்கொள்ள தி.மு.க -வில் வன்னியர் சமூக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவமும் பதவியும் தந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போய் வாக்கு கேட்க முடியும். தலைவர் ஸ்டாலின் சரியான முடிவுகளை எடுக்கிறவர்தான், ஆனா, இது போன்ற விஷயங்களைத் தலைவர் காதுக்குக் கொண்டுபோறதுக்கு யாரும் இல்லை. கட்சியில இருக்குற வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள்கூட, நம்ம வேலை முடிஞ்சா போதும்னு ஒதுக்கிங்கிறாங்க. இதே நிலைமையில போனா, கொங்குப் பகுதிகளைப்போல வடமாவட்டங்களையும் தி.மு.க தலைமை மறந்துட வேண்டியதுதான்’’ என்கிறார்கள் ஆதங்கமாக. பதவிகள் என்றாலே பஞ்சாயத்துதானே!
ஆதாரமில்லாத கட்டுக் கதை போன்ற பாலகிருஷ்ணனின் கருதுகோள், இங்கு நிலை நிறுத்தப் பட்ட சரித்திரம் போன்று சேர்த்திருப்பது ஆபத்தான பாலமுறை தான்! அரசியலாக்கும் இத்தகைய பாடதிட்டங்களினால், மாணவர்கள் எதிர்காலம் தான் பாழாகும். மற்ற இடங்களுக்கு செல்லும் போழுது, இத்தகைய கட்டுக் கதைகள் உதவாது.
[1] தமிழ்.இந்து, பள்ளிப்பாடநூல்கள்அரசியல்கட்சிகளின்பிரச்சாரஅறிக்கைகள்அல்ல, செய்திப்பிரிவு, Published : 21 Jul 2021 03:14 AM, Last Updated : 21 Jul 2021 06:43 AM.
ரத்தம், நிறம், இனம்பிறகுமரபணுவைத்து “விஞ்ஞான” ஆராய்ச்சி – நூபியா–ஆப்பிரிகாவிலிருந்துதிராவிடர்கள்இந்தியாவிற்குள்நுழைந்தனர் [2]
சிந்துசமவெளிநாகரிகம்ஆரியர்வருகையால்தான்அழிந்ததுஎன்பதற்கானஎவ்விதஆதாரங்களும்கிடைக்கப்பெறவில்லை – டோனிஜோசப்: “டைம்ஸ் நௌ” தமிழும் விடவில்லை, தமிழில் இவ்வாறு வெளியிட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர்களின் வருகை இதுநாள் வரை கோட்பாடு அடிப்படையில் சொல்லப்பட்டு வந்தது[1]. டிஎன்ஏ அடிப்படையிலான ஆய்வில் உலக அறிவியலாளர்கள் தற்போது இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளனர்[2]. இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழில் (ஜூன் 17, 2017) டோனி ஜோசப் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்[3]. கட்டுரையிலிருந்து சில குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் மட்டும் இங்கே…[4] என்று மொழிபெயர்த்து கொடுத்துள்ளது:
தந்தை வழியில் கடத்தப்படும் ’ஒய்’ குரோமோசோம்களைக் கொண்டு ஆரியர்களின் வருகையை அறிவியலாளர் நிரூபித்துள்ளனர். இதுநாள் வரை தாய் வழி எம்டி டிஎன்ஏக்களை வைத்துதான் ஆய்வு நடந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.
ஒய் டிஎன்ஏக்களுக்கும் எம்டி டிஎன்ஏக்களுக்கும் நேர் எதிரான ஆய்வு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. காரணம், வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.
ஒய் டிஎன்ஏக்களின் ஆய்வில்5% இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் ஒற்றை உறவு வழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, ஐரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கிறார்கள்.
கட்டுரைவலியுறுத்துவதுஇந்தியாவில்ஒற்றைகலாச்சாரம், ஒற்றைசந்ததியினர்என்பவர்எவரும்இல்லை: “வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன. மேலும், த பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ்.
ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று z282, z93. z282 பிரிவினர் ஐரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்து சென்றனர். z93 பிரிவினர் மத்திய ஆசியாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும்z93ன் மூன்று துணைபிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இமாலய பகுதிகளில் பரவினர்..
முந்தைய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு தகர்த்திருக்கிறது” என்கிறார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.
பீட்டர் அண்டர்ஹில்லுடன் இணைந்து டேவிட் போஸ்னிக் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவில்z93பிரிவினரின் பரவல் 4000லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினரின் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் சுட்டுகிறார்.
2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஊடகங்கள் ’ஆரிய – திராவிட பிரிவினை என்பது பொய்- ஆய்வு முடிவு’ என தவறான கோணத்தில் செய்தி வெளியிட்டதையும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் அப்படியான கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால். ஊடகங்கள் திரித்துள்ளன என்கிறார்.
இதுவரையிலான ஆய்வுகளில் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பங்களிலிருந்து பிரிந்த ஒரு பிரிவினர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று நிரூபித்திருந்தனர். அதாவது சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்கள் உயர்சாதியினராக அறியப்படுகின்றனர்.
கட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பிரிவினர் இங்கே வந்தனர்[5]. பிறகு 10 ஆயிரம் ஆண்டுகளில் தெற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் வந்தனர்[6]. பிறகு சிந்துவெளி சமவெளி மக்கள் (அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை; அவர்கள் முதலில் வந்தவர்கள்தான் அதாவது பூர்வகுடிகள் என்கிற கோட்பாடு சொல்லப்படுகிறது) 4 ஆயிரம் ஆண்டுகளில் ஆரியர்கள் வந்தனர். அதன் பிறகு வணிகம் செய்யவந்தவர்கள் என வரலாறு முழுக்க பலரும் வந்துகொண்டிருக்கின்றனர் என்கிறார்கள். நாமெல்லாம் வந்தேறிகள் என்று முடிக்கிறார்.
இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும்இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism]: கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் [Miscegenation] என்பது முன்னமே இருந்த கொள்கைதான். இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றுடன், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. போர்ச்சுகீசியர் கலப்பினத்தவரை சுத்தமானவர் / தூய்ன்மையாஅ இனத்தவர் என்று கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நிறவெறித்துவ தீவிரவாதக் கொள்கைகளை உலக யுத்தங்கள் முடிந்த பிறகு, ஹிட்லரி மீது சுமத்த, “ஆரிய இனம்” என்று உருவாக்கி, பரப்ப ஆரம்பித்தனர். இனரீதியில், அது யூதர்களை பாதித்ததால், இனம் பொய், கட்டுக்கதை என்று மற்றினர். பிறகு, இப்பொழுது, உலகமயமாக்கம் போன்றவற்றில் வியாபாரம் தான் முக்கியம் எனும் போது, “எல்ல்லொரும் ஒன்று” போன்ற பொய்மை சித்தாந்தங்களை உருவாக்க, வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான், டோனி ஜோசப் போன்ற வியாபார ஏஜென்டுகள், “எல்லோருமே வந்தேறிகள்” என்று சித்தாந்தத்தை மாற்றியமைக்கப் பார்க்கின்றானர்.
திராவிடர்களும், மரபணுஆராய்ச்சிகளும்: இந்தியாவில், வேண்டுமென்றே, ஆரிய குடியேற்றம், குடிபெயர்பு என்றெல்லாம் தான், விவாதிக்கப் படுகிறது, “திராவிடர்” பற்றி பேசுவது கிடையாது. ஏனெனில், ஆராய்ச்சியாளர்கள், 5000 வருடங்களுக்கு முன்பாக, திராவிட மொழி பேசுபவர்கள் நூபியாவில் வாழ்ந்து, இரான் மூலமாக, இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிவர்கள் ஆவர். நூபியா என்பது, ஆப்ரிகாவில், நைல் நதிக்கரையில், அஸ்வான் மற்றும் கார்டோம் இடையில் உள்ளது[7]. அதனால், இந்தியாவில் தோன்றிய மரபணு குழுக்கள் அல்லர் என்பது “M macrohaplogroups” நிரூபிக்கிறது[8] என்பதால், மறைப்பர்தற்காக, இதைப் பற்றி அலசுவதில்லை. மேலும், ஆப்ரிகாவில் இருந்து திராவிடர்கள் வந்தனர் என்றால், சிந்துசமவெளி மற்றும் குமரிக்கண்டம் இரண்டுமே – மூலம் மற்றும் சம்பந்தப்பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்கள் எல்லாமே – அடிபட்டு போகிறது. பூகோள ரீதியாக பரவிய, மரமணு கூறு “hg M” கொண்டவர், நூபியாவில் உள்ள “C-Group”-டன் ஒத்துப் போகிறார்கள்[9] என்றும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், திராவிட இன வந்தேறி மரபணு கோட்பாட்டை ஓரங்கட்டி, ஜாதி ரீதியில் அலசி, ஆராய்ச்சி செய்ய இறங்கி விட்டனர்[10]. பள்ளர், வன்னியர், நாடார் [கிருத்துவன் / இந்து], முஸ்லிம், ஐயங்கார், ஐயர், மீனவர், மார்வார், அகமுடையார், என்று எல்லோருமே, ஒரே மூல மரபணுவிருந்து, பிறகு, கலப்பினில் உருவானவதாம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பிறகு, தமிழகத்தில் இருப்பவர் அனைவரையும் ஒரே ஜாதி என்று சொல்லி விட முடியுமா?
[7] Nubia is a region along the Nile river encompassing the area between Aswan in southern Egypt and Khartoum in central Sudan. It was the seat of one of the earliest civilizations of ancient Africa, with a history that can be traced from at least 2500 BC onward with the Kerma culture. The latter was conquered by the New Kingdom of Egypt under pharaoh Thutmose I around 1500 BC. Nubia was home to several empires, most prominently the kingdom of Kush, which conquered Egypt during the 8th century BC during the reign of Piye and ruled the country as its Twenty-fifth Dynasty (to be replaced a century later by the native Egyptian Twenty-sixth Dynasty).
[8] Dravidian speakers formerly lived in Nubia and migrated to India over 5000 years ago and the Indian M macrohaplogroups do not have an in situ origin.
Winters, Clyde. Origin and spread of Dravidian speakers, International Journal of Human Genetics 8.4 (2008): pp.325-329.
[9] The geographical distribution of the archaeological signature of the C-Group people from Nubia to India matches the location of populations carrying hg M.
[10] Kanthimathi, S., M. Vijaya, and A. Ramesh. Genetic study of Dravidian castes of Tamil Nadu, Journal of genetics 87.2 (2008): pp.175-179.
டோனிஜோசப்பைஏன்யாரும்கண்டுகொள்ளவில்லை?: டோனி ஜோசப்பின்[1] கட்டுரைகள் மற்றும் புத்தகம், நிறைய பேர்களால் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், புத்தகம் விற்கவேண்டும், சினிமா ஓட வேண்டும் என்றால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி, அதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கி, லாபமடையலாம் என்ற யுக்தியை கையாண்டு வருகிறார்கள். 2017லேயே கண்டுகொள்ளாத நிலையில், 2019ல் மறுபடியும், ஏதோ எய்தியை வெளியிட்டு, வியாபாரத்தைத் தொடங்கியிருப்பது போன்று தெரிகிறது. மரபணுவியல் என்ற போர்வையில். ஏதோ விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி, ஆராய்ச்சியின் புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள் வைத்து விளக்கம், விளக்கங்களை வைத்து திரிபு விளக்கங்கள் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. ஆனால், ஆரம்பித்திலிருந்தே, திராவிடத்துவ வாதிகள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஒன்று அவர்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் படித்து அவர்களுக்கு சொன்னபோது, அவர்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில் அமைதியாக இருந்து வருகின்றனர்.
டோனியின்வந்தேறிமுடிவும், எடுபடாமல்போனபுத்தகமும்: இப்பொழுது கூட, “சிந்துசமவெளிநாகரிகம்ஆரியர்வருகையால்தான்அழிந்ததுஎன்பதற்கானஎவ்விதஆதாரங்களும்கிடைக்கப்பெறவில்லைஎன்கிறார்கட்டுரையாளர்டோனிஜோசப்,” என்றுள்ளதை மறைக்கப் பார்க்கின்றனர் திராவிடத்துவவாதிகள், கம்யூனிஸ்ட் மற்றும் இதர பிரிவினைவாதிகள். உண்மைகளை மறைத்து, திரிக்கும் போக்கை, வழக்கமாக, “வினவு” போன்றவற்றில் கவனிக்கலாம்[2].
அதாவது, இந்தியாவிற்குள் வந்தவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” என்பதை மறைத்து, அந்த பதிவை செய்தது[3]. இரண்டு வருடங்கள் கழித்து, டெக்கான் குரோனிகல், “ஜாதி மற்றும் ஆரியர்” என்ற தலைப்பில், அதே விவரங்களை வெளிட்டதால் கவனிக்க நேர்ந்தது[4]. திகவோ அமுக்கி வாசிக்க பார்த்தது[5]. தி.இந்து, தமிழில் வந்ததை போட்டு, “நன்றி: ‘தி இந்து’ (16.6.2017)” தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது[6].
65,000 ஆண்டுகளுக்குமுன்னர்ஆப்பிரிக்காவிலிருந்துவெளியேறிமக்கள்இந்தியாவில்குடியேறினராம்!: கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை.
கடந்த 10 ஆயிரம்ஆண்டுகளில்இரண்டுமிகப்பெரியகுடிப்பெயர்வுநடந்துள்ளது: இன்று இந்தியாவில் உள்ளவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” தாம் என்ற ரீதியில் டோனி ஜோசப் என்பவர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது.
7000 – 3000 YBP காலத்தில்நடந்தது: முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.
2000 BCEல்நடந்தகுடிபெயர்வு: இரண்டாவது குடிபெயர்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே. எனது புத்தகத்தில் எழுதியது போல, இந்த மக்களை புரிந்து கொள்ள நமக்கு பீட்சாவுடம் ஒப்பிடுவது உதவதலாம்.
இந்தியர்கள்எல்லோருமேபீட்சாமாதிரிதான்[7]: இந்திய மக்களை ஒரு பீட்சாவாக கருதிக் கொள்ளுங்கள். முதல்முதலாக இந்த நிலபரப்பிற்கு வந்தவர்கள் பீட்சாவின் அடிபாகத்தை உருவாக்கினார்கள். அந்த அடிபாகமானது சில இடங்களில் மெல்லிதாகவும், சில இடங்களில் தடிமனாகவும் இருந்தது. இதன் மேல்தான் பீட்சாவின் பிற பகுதிகள் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிப்புகுந்த மரபணுவை ஒத்து இருக்கிறது. பீட்சாவின் மேற்பகுதியில் உள்ள சாஸை போன்றவர்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்கள். அதன்மீது உள்ள வெண்ணெய்தான் பிற்காலத்தில் இந்தியாவிற்குள் குடிபுகுந்த ஆரியர்கள், திபெத்தோ-பர்மன் மக்கள் மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மக்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை[8].
உஷரானதிகடோனிஜோசப்பைதிரித்தது[9]: விடுதலையின் திரிப்பு மற்றும் புலம்பல் இவ்வாறாக உள்ளது, “இந்தியமனிதஇனம்குறித்தமரபணுஆய்வில்குறிப்பிட்டபிரிவுமக்கள்மத்தியஆசியாவின்மேய்ச்சல்நிலப்பகுதியில்இருந்துவந்தவர்கள்என்றுமரபணுஆய்வாளர்டோனிஜோசப்பிபிசி—க்குதனதுஆய்வின்முடிவுகள்குறித்துபேட்டியளித்துள்ளார். இதன்மூலம்ஆரியர்கள்மத்தியஆசியாவில்இருந்துவந்தவர்கள்தான்என்பதுமீண்டும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[10]………………இந்தசிந்துவெளிநாகரிகமானது, எகிப்தியமற்றும்மெசோபோடாமியநாகரிககாலகட்டத்தைசேர்ந்தது, ஆரியக்கலாச்சாரத்திற்குமுற்றிலும்எதிரானதிராவிடக்கலாச்சாரம்என்றுசான்றுகளுடன்குறிப்பிட்டுள்ளனர்…அமைக்கப்பட்டன. அதாவதுஇந்தியமக்களின்மரபணுவைசோதனைசெய்தால், அது 50 முதல் 65 சதவீதம்இந்தியாவில்உள்ளபூர்வீகமக்கள்ஹரப்பன் (சிந்துசமவெளி) நாகரிகமக்களின்மரபணுவைஒத்துஇருக்கிறது. ஆனால், தற்போதுஅதிகாரத்தில்உள்ளவர்கள்இதைமுற்றிலுமாகமறுக்கின்றனர். அவர்கள்இந்தியவரலாற்றின்உள்ளடக்கத்தைமாற்றிஅமைக்கமுயற்சிக்கிறார்கள். ஆரியர்கள்வெளியிலிருந்துகுடிபெயரவில்லைஎன்கிறார்கள். ஆரியர்கள்வருகைக்கோட்பாட்டைமுன்வைக்கும்முன்னணிவரலாற்றுஆய்வாளர்களுக்குமாறாகசமூகவலைதளம்மற்றும்பொதுத்தளத்தில்கடுமையாககருத்துத்தாக்குதலைமேற்கொள்கின்றனர்”.