என்னேவிந்தைஇந்தஹரப்பாநாகரிகம்’ என்றநூல்வெளியீட்டுவிழா: ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியனின் ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ நூலை சென்னையில் 06-09-2022 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பெற்றுக்கொண்டார். இந்த டி.எஸ்.சுப்பிரமணியன் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து இறைய விசயங்களைக் கேட்டுப் பெற்றுக் கொல்வார். பிறகு, அவற்றை தனது எழுத்துகளுக்கும் உபயோகப் படுத்திக் கொள்வார்[1]. திமுக-தி.இந்து சொந்தங்கள்-பந்தங்கள் அறிந்ததே. அரசியல்-வியாபாரம்-பாதுகாப்பு என்றெல்லாம் திட்டம் இருக்கும் பொழுது, பெரியாட்கள் விசயத்துடன் தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஹரப்பா நாகரிகம் குறித்த பல புதிர்கள் இன்றும் விடுவிக்கப்படவில்லை என்று தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். ஃப்ரன்ட்லைன் முன்னாள் இணை ஆசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய ‘என்னே விந்தை இந்த ஹரப்பா நாகரிகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ‘தி இந்து’ குழும அலுவலகத்தில் 06-09-2022 அன்று நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தென்தமிழகத்துக்கும், சிந்துசமவெளிநாகரிகத்துக்கும்உள்ளதொடர்பு[2]: சிந்து சமவெளியில் இந்திய தொல்லியல் ஆய்வக தலைமை இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் அகழாய்வு செய்து 100 ஆண்டுகளாகிவிட்டன[3]. ஒவ்வொரு முறையும் அங்கு அகழாய்வு செய்யும்போது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பாதியளவுக்குத்தான் அகழாய்வு செய்திருக்கிறோம். இன்றும் ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல புதிர்கள் விடுவிக்கப்படவில்லை[4]. திராவிட மொழிக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன[5]. தென் தமிழகத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்ய தமிழக அரசு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது[6]. இதேபோல, சங்ககால துறைமுகப் பட்டினங்கள் தொடர்பாக அகழாய்வு செய்தால், தமிழர்களின் வணிகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது[7]. கடும் உழைப்பால், பல அரிய தகவல்களுடன் இந்த நூல் உருவாகியுள்ளது,” இவ்வாறு அமைச்சர் பேசினார்.
புத்தகம்பற்றிபேச்சு: ‘தி இந்து’ குழும இயக்குநர் என். ராம் பேசும்போது, “நூலாசிரியர்வழக்கமானபத்திரிகையாளர்அல்ல. தொல்லியல்மட்டுமின்றி, அணுஆற்றல், விண்வெளிஆராய்ச்சி, இலங்கைப்பிரச்சினைஉள்ளிட்டவைதொடர்பாகவும்பலகட்டுரைகளைஎழுதியுள்ளார். ஹரப்பாநாகரிகம்தொடர்பாகநிறையஆராயவேண்டியுள்ளது. நானும்அங்குஒருமுறைசென்றுள்ளேன்,” என்றார். நூலாசிரியர் டி.எஸ்.சுப்பிரமணியன் பேசும்போது, “ஹரப்பாநாகரிகம்தொடர்பாக 1921-ல்அகழாய்வுசெய்யப்பட்டது. அதன்நினைவாகஇந்தநூல்உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 600-க்கும்மேற்பட்டபுகைப்படங்கள்இடம்பெற்றுள்ளன,” என்றார். இந்த நிகழ்ச்சியில், ‘தி இந்து’ குழுமப் பதிப்பாளர் நிர்மலா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்தமிழகத்துக்கும், சிந்துசமவெளிநாகரிகத்துக்கும்உள்ளதொடர்புகுறித்துஆய்வுசெய்யதமிழகஅரசுரூ. 77 லட்சம்ஒதுக்கீடுசெய்துள்ளது: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, திராவிடம் பற்றி அதிகமாகவே, இனம், இனவாதம், இனவெறி, மொழிவெறி போன்ற ஒதுக்கப் பட்ட, சரித்திராசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப் படாத விசயங்களை வைத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர். கீழடியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய, கும்பல்கள் கிளம்பி விட்டன. தேவையில்லாமல், கோடிகளை செலவழித்து, மியூசியம், என்றெல்லாம் ஆர்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வியாபார மயமாக்கப் பட்ட அகழாய்வை இங்குதான் பார்க்க முடிகிறது எனலாம். அரசியல்வாதிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என்று தோண்டும் இடங்களுக்குச் சென்று, குழிகளில் இறங்கி, அனைவற்றையும் தொட்டு, இடம் மாற்றி, கீழே போட்டு ஆதாரங்களை சிதைத்து வருகிறார்கள். ஒதுக்கிய்ப் பணத்தை செலவழிக்க வேண்டும், மேலும் பணம் கேட்க வேண்டும் என்ற கோணத்தில் தான் செயல் பட்டு வருகின்றனர்.
தமிழ்தொன்மைஆதாரம்கிடைப்பது, பணம்பெறுவது: இதனால், லட்சங்கள், கோடிகள் ஒதுக்கினாலும், மறுபடி தமிழ் தன் தொன்மையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூற வேண்டும். இலையென்றால் பணமும் கிடைக்காது, பதவியும்-பாராட்டும் கிடைக்காது. அதற்கேற்ற முறையில் தான் எல்லோரும் “ஆமாம், சாமி” பாணியில் ஜாலியாக வேலை செய்து வருகின்றனர். பைபில் அகழ்வாய்வு (Biblical archaeology) என்றுள்ளது, அதன்படி, தோண்டினால், கண்டிப்பாக ஏதாவது ஒரு ஆதாரத்தைக் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆதாரம் இல்லை என்றால், பணமும் இல்லை (no evidence, no money) என்பது, உலகத்திற்கு தெரிந்த விசயம். அதுபோலத்தான், தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினம்தினம் ‘’எதையோ கண்டுபிடித்தனர்..…….” என்று செய்திகள் வந்துக் கொண்டிருந்ததை கவனித்திருக்களாம். இப்பொழுது குறைந்துள்ளது.
அகழாய்வு, அகழாய்வுஆராய்ச்சி, நெறிமுறைகளைப்பின்பற்றாமல்நடந்துவரும்தோண்டுதல்முதலியன: அகழ்வாய்வு முறைகளை மீறிய செயல்களுடன் நடந்து வரும் இவற்றை அகழ்வாய்வு அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், தமிழகத்தில் மட்டும் ஆர்பாட்டம் செய்து வருகின்றன. ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பிப்பதில் காலதாமதம், மழை பெய்து குழிகளில் நீர் நிரம்பி தோண்டி எடுத்த ஆதாரங்கள் நனைந்து, பலரின் கைகள் பட்டு, படிவுகள் மாறி, தமது விருப்பத்திற்கு ஏற்ப, கையாண்டு வருகின்றனர். முறையை அகழ்வாய்வு கொள்கைகளைப் பின்பற்றாமல் இருக்கின்றனர். அரசியல் செய்து ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். ஸ்டாலின் தலைமையில் ஆழாய்வு நடைபெறுகிறது என்று செய்தி,ஏன், அறிக்கையையே அவர்தான் சட்டமன்றத்தில் படிக்கிறார். அந்த நிலையில், அகழாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் “திராவிட மாடல்” அகழாய்வு எனலாம் போலிருக்கிறது.
மொஹஞ்சதாரோ–ஹரப்பன்நாகரிகம், பாகிஸ்தான், திராவிடஸ்தான், திராவிடமாடல்: முன்பு, ஜின்னா-பெரியார் முஸ்லிம்-திராவிட கூட்டு தவிடு பொடியாக்கி விட்டது. பாகிஸ்தான் கிடைத்தவுடன், ஜின்னா பெரியாரைத் தூக்கியெரிந்து விட்டார், அதனால், அம்பேத்கரைப் பிடித்துக் கொண்டார்[8]. ஜின்னா சென்னைக்கு வந்தபோது, அதிகமாக கண்டுகொள்ளவே இல்லை. பாகிஸ்தானியர் என்றுமே அந்நாகரிகம் திராவிடர் என்று ஒப்புக் கொண்டதே இல்லை[9]. இப்பொழுது அதனைக் கண்டு கொள்வதே இல்லை[10]. ஆனால், இங்கிருப்பவர்கள் தான் ஆர்பாட்டம்-கலாட்டா செய்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஏ. பாலகிருஷ்ணன் இப்பொழுது, திராவிடப் பாட்டு அதிகமாகவே பாடி வருகிறார். ஐராவதம் மஹாதேவனின் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டு, அவரது கொள்கையினை மீறி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். அவரது புத்தகங்கள் விற்கவேண்டும், பெயர்-புகழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இத்தகைய முரண்பாடுகளூடன் தான், ‘திராவிட மாடல் அகழாய்வு” ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
[1] தன்னுடைய கட்டுரைகளில் அவற்றை தாராளமாக உபயோகப் படுத்திக் கொள்வார். தி.இந்துவில் தமது கட்டுரை அல்லது கண்டுபிடிப்பு / விவரங்கள் வருமே என்று ஆசைப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் விசயங்கள், குறிப்புகள், புகைப் படங்கள் கொடுப்பார்கள். ஆனால், பத்தில் ஒன்று மடங்கு தான் வரும், மிச்சம் அவரது உபயோகத்திர்குச் சென்று விடும். இந்த முறையை மற்ற பிரபல நாளிதழ் எழுத்தாளர்களும் பின்பற்றி வருகிறார்கள்.
கல்வெட்டுத்துறையில்சிறப்பானவர்இல்லாதிருப்பது[1]: கல்வெட்டுத்துறையினர், வெளியே வராமல், காலத்தை ஓட்டி வந்தனர். தேசிய-அனைத்துலக மாநாடுகளில் கலந்து கொள்வது, ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பது என்றெல்லாம் அலுவலகங்களில் உட்கார்ந்திருந்தனர். தமிழகத்தில் உள்ளோர், அப்பதவிக்கு வர, போதிய படிப்பு, அனுபம் இல்லாதிருததால், அவர்கள் வேலைக்கு வர முடியவில்லை[2]. நீதிமன்ற வழக்குகள் இதை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது[3]. “இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. “கல்வெட்டுத்துறையில்ரொம்பநாட்களாகவடஇந்தியர்கள்தான்பெரியபொறுப்பில்இருந்தனர். ஒருகட்டத்தில்கர்நாடகாவைச்சேர்ந்தநாகராஜ்ராவ்என்பவர்முக்கியபொறுப்புக்குவந்தார். அதனால்பெரியதகராறுஎல்லாம்நடந்தது. தென்இந்தியாவில்இருந்துஒருத்தர்வந்துட்டார்எனவடநாட்டவர்ஒத்துழைப்புகொடுக்கவில்லை. அதுஇன்றும்நீடிக்கிறதுஎன்பதற்குசான்றுதான்இப்போதுகல்வெட்டுத்துறையில்அறிவித்திருக்கும்பணிஇடங்கள். இவர்பதவிக்காலம்முடிந்தஉடனேகல்வெட்டுக்குஎன்றுஇருந்தமதிப்புகுறைந்துபோனது…,” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகள் குறித்து தமிழக அரசின் செயல்பாட்டை விவரித்தார். குங்குமம் இப்படியெல்லாம் கதை விட்டிருக்கிறது[4].
அரசியல்செய்வதால், திறமைவந்துவிடாது: ‘‘தமிழக அரசைப் பொறுத்தவரை கல்வெட்டு, தொல்லியல் துறையில் அதீத அக்கறை கொண்டிருக்கிறது. 2010ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகனுடன் இணைந்து முழு முயற்சி எடுத்தார். அதற்காக கையெழுத்தும் போடப்பட்டது. அந்த நேரத்தில் அது கைகூடாமல் போனது. இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்தால் நன்றாக இருக்கும். கல்வெட்டுத்துறையினை, தொல்லியல் துறையோடு இணைத்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் குறித்தான காப்பிகள் கொடுத்தால் கூட இங்கு நம் ஆட்களை நியமித்து பாதுகாத்து, பராமரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம். தொல்லியல் மீது மிகுந்த கவனம் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசில், இப்போது நல்ல செயலர்களும், கல்வெட்டுகள் படிக்கத் தெரிந்த அமைச்சரும் இருக்கின்றனர்.
ஒருவருக்குஒருவர்ஜால்றாஅடிப்பதால்திறமைவந்துவிடாது: “அமைச்சர்தங்கம்தென்னரசுகல்வெட்டுகளைநன்றாகவேபடிப்பார். அத்துடன்அறிவியல்பூர்வமாகக்கொண்டுவரஆசைப்படும்உதயசந்திரனின்செயல்பாடுகள்இன்னும்ஊக்கமாகஇருக்கிறது. அவர்போட்டஅடிப்படைஇன்றுநன்றாகப்போய்க்கொண்டிருக்கிறது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகளின் தேவை குறித்தும் பேசினார். “இந்தியாவின்உண்மைவரலாற்றைஎழுதக்கூடியஅலுவலகம்இது. இப்போதுகேட்பதுதமிழ்கல்வெட்டுகளுக்குமட்டும்பணிநியமனம்அல்ல, சமஸ்கிருதகல்வெட்டுக்கும்தான். அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும். அப்போதுதான்இந்தியவரலாறுமுழுமையடையும். மண்ணுக்குஅடியில்இருப்பதுநமக்குஎப்படித்தெரியும்..? எல்லாமேகல்வெட்டுகள்மூலமாகத்தான்கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றுஇத்துறையில்இருக்கும்பலருக்குகல்வெட்டைப்பெரிதாகபடிக்கத்தெரியாது. இதற்காகஅரசைக்குறைசொல்லவில்லை. துறையில்இருப்பவர்கள்அவர்களுக்குத்தெரிந்தவர்களைநியமித்துவிடுகிறார்கள். இதுமாறவேண்டும். அதேவேளையில்கல்வெட்டுகளின்முக்கியத்துவம்குறித்துகலாசாரவிழிப்புணர்வுத்திட்டங்கள்நடத்தப்படவேண்டும்…” என்று அழுத்தமாக முடித்தார் அந்த அதிகாரி.
இன்றுஇத்துறையில்இருக்கும்பலருக்குகல்வெட்டைப்பெரிதாகபடிக்கத்தெரியாது: பளிச்சென்று நடுவில் சொன்ன உண்மை இதுதான். மற்றும், “இப்போதுகேட்பதுதமிழ்கல்வெட்டுகளுக்குமட்டும்பணிநியமனம்அல்ல, சமஸ்கிருதகல்வெட்டுக்கும்தான். அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும். அப்போதுதான்இந்தியவரலாறுமுழுமையடையும்,” இதை திராவிடத்துவ வாதிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? சமஸ்கிருத கல்வெட்டுகளை யார் படிப்பார்கள், “அதையும்வாசிக்க, பாதுகாக்கவேண்டும்,” என்றால் யார் செய்வது? பாவம், ஏதோ போகிற போக்கில், இத்தகைய உண்மையினையும் சொல்லி விட்டார் போலும். குங்குமம் படிப்பவர்களும், இதையெல்லாம் உன்னிப்பாக யாரும் படிக்கப் போவதில்லை. வெங்கடேசன், மாறன் போன்றோர் ஏற்கெனவே புலம்பி இருக்கிறார்கள். ஆனால், அவை அவை நடவடிக்கைகளில் பதிவாகாது என்று சொல்லி விட்டார்கள். இருப்பினும், இங்கு ஏதோ சாதித்து விட்டது போல, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரிய-திராவிடக் கட்டுக் கதைகள் கல்வெட்டுகள் படிக்க உதவாது: சமஸ்கிருதம்-தமிழ் என்று வைத்துக் கொண்டு திரிபுவாதம் செய்து கொண்டிருந்தால், கல்வெட்டியலில் ஒன்றையும் சாதிக்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் கூட, இந்த இரு மொழிகளும் தெரியாமல், கல்வெட்டுகளும் படிக்க முடியாது, ஆராய்ச்சியும் செய்ய முடியாது. பிரம்மி, தமிழ் பிரம்மி, தமிழி என்றெல்லாம் பேசினாலோ, சொற்பொழிவுகள் நடத்தினாலோ, வரிவடிவம் மாறப் போவதில்லை. நெட்டெழுத்தோ, வட்டெழுத்தோ, கிரந்தம் வரும் போதும், சமஸ்கிருதம் தெரிந்தே ஆகவேண்டும். ஆகவே, தங்கம் தென்னரசு நன்றாக கல்வெட்டுகள் படிப்பார் என்று மெச்சிக் கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. திராவிட பாணியில், மேடை பேச்சுகள் பேசுவதற்கு உபயோகப் படலாம், நடைமுறையில் ஒன்றையும் சாதித்து விடமுடியாது. அதே போலத்தான், “ஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள்,” ஏனெனில், சரித்திராசிரியர்கள் அவற்றை ஒதுக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். ஆனால், நாங்கள் அதை வைத்து தான் ஆராய்ச்சி செய்வோம் என்றால், உலகத்தில் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. குண்டுசட்டியில் குதிரை ஓட்டி, சந்தோசமாக இன்னொரு 50-100 ஆண்டுகள் கூட கழித்து விடலாம்.
நிலுவையில்உள்ளவழக்குகள்ASI மற்றஅதிகாரிகளுக்குபாதுகாப்புகொடுப்பதுயார்?: மேலே குறிப்பிட்ட வழக்குகள் எல்லாமே “சதாய்ப்பு வழக்குகள்” (harassment PILs, petitions) போன்றவை என்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே, ஒரே மாதிரியான வழக்குகள் இருக்கும் போது, எப்படி, மேலும்-மேலும் அதே வகையிலான வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன என்பதை கவனிக்க வேண்டும். பல்லாவரம் பிரச்சினை ஆபாத்தான விசயம். ஏற்கெனவே பல்லாவர மலையில், பல்லவர்களின் குகைக் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அவற்றை முழுவதுமாக மாற்றி தர்கா, கட்டிடங்கள் என்று முஸ்லிம்கள் மாற்றி விட்டனர். அங்கிருந்த சிலைகள், கல்வெட்டுகள் எல்லாமே காணாமல் போய்விட்டன. இதைப் பற்றி, இதுவரை எந்த பொறுப்பான, யோக்கியமான அகழ்வாய்வு நிபுணாரோ, நேர்மையான தொல்துறை வல்லுனரோ, தமிழ் அபிமானியோ, திராவிடத் தலைவரோ என்றும் பேசியதில்லை. பதாகை ஏந்தவில்லை, போராடவில்லை. இப்பொழுதும், ASI மற்ற அதிகாரிகள் சென்ற போது, பாதுகாப்பிற்கு யாரும் வரவில்லை. போலீஸாருக்கு புகைக் கொடுத்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. நீதிமன்றமும், மேற்கொண்டு என்னவாயிற்று என்று கேட்கவில்லை. இந்த விகடன், குங்குமம், கலைஞர் செய்தி, நக்கீரன் முதலியவை ஆராய்ந்து, தொல்துறை அதிகாரிகளை ரகசியமாக விசாரித்து, செய்திகளை வெளியிடவில்லை.
2019ல்வழக்குசெப்டம்பர் – மைசூரில்உள்ளதமிழ்கல்வெட்டுகள், பாதுகாப்பு: “சமீபத்தில் மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகத்தை மற்றொரு இடத்திற்கு மாற்றியபோது, தமிழ் கலவெட்டு படிமங்கள் பெரும்பாலானவை சேதமடைந்தன[1]. அவற்றை புத்தக வடிவிற்கு மாற்றி, டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்[2]. இதனால் தமிழர்களின் வரலாறு, எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். எனவே தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மைசூரில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழகத்துக்கு மாற்ற தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது[3]. இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்கவும், படிக்கவும், அவற்றை பதிப்பிக்கவும் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22, 2019 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்[4].
2018 ல் தொடர்ந்த வழக்கு – தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாப்பாக உள்ளன : ”மத்திய தொல்லியல் துறையின், மைசூரு அலுவலகத்தில் உள்ள, தமிழ் கல்வெட்டு படிகள், வெளிப்படை தன்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன; ஆவணங்கள் ஏதும் சிதைக்கப்படவில்லை,” என, அதன் இயக்குனர், முனிரத்தினம் தெரிவித்துள்ளார். மத்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய அலுவலகம் மைசூரில் உள்ளது. அங்குள்ள, கல்வெட்டு துறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து புகார் எழுந்தது[5]. இது குறித்து, அந்நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை இயக்குனர், முனிரத்தினம் கூறியதாவது: “மைசூரு கல்வெட்டுப் பிரிவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி கல்வெட்டு ஆவணங்களும், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு ஆவணங்களை சரிபார்த்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும், இங்கு வந்து ஆவணங்களை பார்த்து, ஆராய்ந்து செல்கின்றனர். மத்திய அரசின் நிறுவனமான, மத்திய தொல்லியல் துறை, இந்திய மொழிகளின் ஆவணங்களை சிதைத்து, நாட்டின் ஒற்றுமையை ஒரு போதும் கெடுக்காது,” இவ்வாறு அவர் கூறினார்[6].
வெங்கடேசனின்டுவிட்டர்கடிதம்வைத்துகதைவிடும்குங்குமம்[7]: இந்திய தொல்லியல் துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள 758 புதிய பணியிடங்கள் குறித்தும், இந்தியக் கல்வெட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் குறிப்பிட்டும் இந்தியக் கலாசாரத்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாக் என்று கதையை ஆரம்பிக்கிறது குங்குமம்[8]. அந்தக் கடிதத்தில், “இந்தியவரலாற்றிற்குப்பேருதவிபுரியும்கல்வெட்டுத்துறையில்குறைந்தது 40 தொழில்நுட்பபணியிடங்களைஉருவாக்கவேண்டும். இந்தியாமுழுமைக்கும்கல்வெட்டுஆய்வாளர்களைப்புதிதாகநியமியுங்கள்; குறைந்தஅளவாகஒருமொழிக்கு 2 பேரையாவதுநியமனம்செய்யுங்கள்,…” என சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்தார். தவிர, “இந்தியா முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 80,000 மேலான கல்வெட்டுகளில் 50% இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கவனப்படுத்துகிறேன்…” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அரைகுறையாக கடிதம் எழுதி, டுவிட்டரில் வெளியிட்ட்தற்கு, அமைச்சர் முறையாக பதில் அளித்து விட்டார்.
பணியாளர்மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்குஒப்புக்கொண்டதைமறைப்பது: இதுகுறித்து கல்வெட்டுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஓர் அதிகாரியிடம் பேசினோம். ஓய்வுபெற்ற அவர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. ‘‘கற்பாறைகள், தூண்கள், கோயிற்சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப்பதிவுகள் பற்றிய ஆய்வை கல்வெட்டியல் என்கிறோம். இது திராவிடம், சமஸ்கிருதம் என்று இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். அந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு இயக்குனர்தான். இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் 60% இருக்கின்றன. இதில் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கைதான் அதிகம். தொல்லியல் துறையின் கீழ் 758 புதிய பணியிடங்களில், கல்வெட்டு துறைக்கென்று 99 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது மிக மிகக் குறைவானது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஒவ்வொரு மொழிக்கும் அதன் விகிதாசார அடிப்படையில் கல்வெட்டு கண்காணிப்பாளர், துணை கல்வெட்டு கண்காணிப்பாளர், உதவி கல்வெட்டு கண்கணிப்பாளர், கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்துப் பேசுவது தான் வெளிப்படுகிறது.
துறைஆரம்பித்தகதைசொல்லும்விதம்: அதிலும் அதிகமாக இருக்கும் தமிழ் கல்வெட்டுகளைப் படித்து, டிஜிட்டல் ஆக்குவதற்கு கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டும்…” என்கிற அந்த அதிகாரி, ‘‘1916லிருந்து 2020 வரைக்குமான கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை…” என்கிறார். ‘‘இதுபோக ஏற்கனவே இருக்கும் கல்வெட்டுகளின் காகிதப்பதிவுகள் பலவீனமடைந்து வருகின்றன. அதனால் 74 ஆயிரம் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை உடனே செய்ய வேண்டும்…” என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அந்த அதிகாரி, இந்தியாவில் கல்வெட்டுத் துறை குறித்தான வரலாற்றைப் பகிர்ந்தார். “இந்தியாவில் ஆங்கில அரசால் 1860ல் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. இதிலிருந்து பிரிந்து 1886ல் தனியாக கல்வெட்டு துறை உருவானது. வட இந்தியாவிற்கு அலெக்சாண்டர் கன்னிங்காமும் தென் இந்தியாவிற்கு ஜெர்மன் ஆய்வாளரான ஹல்ட்ஸ்ச்சும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளை வெளியிட்டவர் ஹல்ட்ஸ்ச். 1887லிருந்து இதுவரை இந்தியா முழுக்க 85,000 – 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் கல்வெட்டுகள் 45 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதற்கடுத்து கன்னடத்தில் 10 ஆயிரம், தெலுங்கில் 8 ஆயிரம், சமஸ்கிருதத்தில் 5,000 – 8,000 கல்வெட்டுகள் இருக்கும். இனிவரும் காலங்களிலும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட வேண்டியுள்ளது.
ஆங்கிலேயர்ஊட்டியில்வைத்திருந்ததுமைசூருக்குச்சென்றது: “உலகஅளவில்இந்தியாவில்தான்அதிககல்வெட்டுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில்குவாரி, சுரங்கவேலைகள்செய்யும்போதுகல்வெட்டுகளைப்பாதுகாப்பதும்அவசியமானது. ஆரம்பத்தில்கல்வெட்டுகளைப்பாதுகாக்கும்அலுவலகம்சென்னையில்இயங்கியது. சென்னையில்வைத்திருந்தால்காலப்போக்கில்காகிதம்இற்றுப்போய்விடும்என்று, காலநிலைகுளிர்ச்சியாகஇருக்கும்ஊட்டிக்குமாற்றப்பட்டது. 1968ல்மைசூர்காரர்ஒருவர்கல்வெட்டுத்துறையின்தலைமைப்பொறுப்புக்குவந்தார். பாதுகாப்புஅலுவலகத்தைஅவர்இடத்துக்குக்கொண்டுபோய்விட்டார். அங்கேயும்காலநிலைமோசம்இல்லை. ஆனால், கன்னடம், தமிழ்பிரச்னைகள்இருந்தது,…” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுத் துறையில் வட இந்திய, தென் இந்திய அதிகாரிகளுக்கான பனிப்போர் குறித்தும் விளக்கினார்.
தேசியஅருங்காட்சியகத்தில்உரியநிபுணர்கள்கிடைக்காததால் 92 காலியிடங்கள்நீக்கப்பட்டன: தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படும் 2 லட்சத்திற்கு மேலாக உள்ள விலையுயர்ந்த பொருட்களை விளக்க 15 பேர் தான் உள்ளனர். ஜூலை 23, 2019 அன்று காலியிடங்களுக்கு திறமையான நிபுணர்கள் வராதலால், அவை காலாவடி ஆகியதாக அறிவித்து, நீக்கப் பட்டன[1]. தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை என்று 2014 முதல் 2019 வரை ஐந்து வருடங்களாக நிரப்பப் படாமல் காலியாக இருந்தன. ஏனெனில், சரித்திரகாலத்திற்கு முந்தைய பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், தாமர பட்டயங்கள் முதலியவற்றை விளக்க, பாதுகாக்க யாரும் வரவில்லை[2]. அதனால், அவ்வாறு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது[3]. அத்தகைய நிபுணத்துவம், வல்லமை, திறமை, கல்விதகுதி என்று எல்லாம் இருந்திருந்தால், ஏன் அந்த 92 காலியடங்களுக்கு தமிழர்கள் முறைப்படி விண்ணப்பித்து சேர்ந்திருக்கக் கூடாது? குங்குமம், விகடன், நக்கீரன், கலைஞர் செய்தி என்றெல்லாம் ஊடகங்களில் பெருமை பேசுபவர்கள் ஏன் சேரவில்லை?
இளைஞர்அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்புஎன்றுஅறிவிக்கப்பட்டது: 27-07-2021 அன்று இளைஞர் அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்பு பற்றி சுற்றறிக்கை விடப் பட்டது[4]. மாதம் ரூ 35,000/- என்று ஒப்பந்த முறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அறிக்கை வெளியிட்டது. இதையும், சிலர் சுட்டிக் காட்டி, அகழாய்விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள், ஆனால், கல்வெட்டியல் துறைக்கு ஆள் சேர்ப்பதை தடுக்கிறார்கள் என்றேல்லாம் என்று சொல்வதாகட் தெரிகிறது. இருப்பினும், தமிழ் ஊடகங்களில் இவையெல்லாம் வெளிவரவில்லை. வெங்கடேசன் கடிதம் எழுதியது, தங்கம் தென்னரசு கல்வெட்டு படித்தது, கனிமொழி ஆய்வு செய்தது பற்றி தான் செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை, இந்த வேலைக்கும் கல்வெட்டு நிபுணத்துவ இளைஞர்கள் விரும்பினால், அவர்களுக்கும் அதுபோல வேலை கொடுக்க, பெரியவர்கள் பதாகை ஏந்தலாம், போராடலாம், ஏன் மோடிக்கு கடிதம் கூட எழுதலாம். ஆனால், செய்யவில்லை. ஊடகங்களில் தற்பெருமை செய்திகளை வெளியிட்டு, அது-இது-எது பாணியில் ஆரிய-திராவிட கட்டுக் கதைகளுக்கு வந்து, ஆர்பாட்டங்கள் செய்வதில் முடிந்துள்ளன.
டிசம்பர் 2020 – ‘இந்தியாவில், எத்தனைகல்வெட்டுகள்அடையாளம்காணப்பட்டுள்ளன, அவற்றில்எந்தமொழியில்அதிககல்வெட்டுகள்உள்ளன‘: என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், இளஞ்செழியன் தாக்கல் செய்த பொதுநல மனு: “மத்தியதொல்லியல்துறையின்கல்வெட்டுஆய்வகப்பிரிவு, மைசூரில்உள்ளது.தமிழகஅகழாய்வில்கண்டெடுக்கப்பட்ட, 90 சதவீதகல்வெட்டுகள்மற்றும்அவற்றின்நகல்எடுக்கப்பட்டபடிகள், அங்குஉள்ளன.அவை, முறையாகபராமரிக்கப்படவில்லை. அவைசேதமடைந்து, அழியும்நிலையில்உள்ளன. அங்குசென்று, தமிழகதொல்லியல்ஆய்வாளர்கள்ஆய்வுசெய்யஇயலவில்லை. மைசூரில்உள்ளகல்வெட்டுகள்மற்றும்அவற்றின்நகல்படிகளை, தமிழகத்திற்குகொண்டுவந்துபராமரிக்க, நடவடிக்கைஎடுக்க, மத்திய, மாநிலஅரசுகளுக்குஉத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்[5]. நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பு, ‘இவை, முதலில் ஊட்டியில் பாதுகாக்கப்பட்டன. தட்பவெப்ப நிலை கருதி, மைசூருக்கு மாற்றப்பட்டன. அங்கு பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தது[6].
கட்டமைப்புவசதி – நீதிபதிகள்உத்தரவு: இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எந்தெந்த மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. எந்த மொழியில், அதிக கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மைசூரில் உள்ளவற்றில், எத்தனை சேதம் அடைந்துள்ளன. மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வகப் பிரிவின் கிளையை, தமிழகத்தில் ஏற்படுத்தினால் என்ன?மைசூரில் உள்ள பொருட்களை தமிழகத்திற்கு மாற்றி பாதுகாக்க வாய்ப்புள்ளதா, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து, மத்திய, மாநில தொல்லியல் துறைகள், டிச., 10, 2020ல் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2019 – பிப்ரவரியில்ஒருவழக்கு: 16—02-2019 அன்று மதுரை உயர்நீதிமன்றமும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக இருக்கும் சமணர்காலக் கல்வெட்டுகளைப் பாதுகாக்கத் தொல்லியல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தொல்லியல் துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது[7]. விகடனின் செய்தி, செய்தியாக இல்லை, ஏதோ தீர்ப்பு கொடுக்கும் தோரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட வாதங்கள், ஆவணங்கள் பற்றி சொல்லாமல், “மத்தியஅரசு, வடநாட்டுத்தொன்மையைவெளிப்படுத்தமுயற்சிக்கும்அளவுக்குத்தமிழகத்தின்தொன்மையைவெளிப்படுத்துவதில்போதியஅக்கறையின்றியேசெயல்பட்டுவருகிறது. ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல்என்றுபல்வேறுஅகழ்வாராய்ச்சிப்பணிகளுக்குமத்தியஅரசுபோதியமுக்கியத்துவத்தைஎப்போதுமேஅளித்ததில்லை. பாதுகாக்கவேண்டியமுக்கியசின்னங்களானசமணர்படுகைகள்மற்றும்தமிழ்பிராமிகல்வெட்டுகளுக்கும்இதேநிலைமைதான்.” இவ்வாறு ஏதோ குடுமிப்பிடி சண்டையை மூட்டிவிடுவது போலிருக்கிறது[8].
2019 ஆகஸ்டில்தொடர்ந்தவழக்கு: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஆறு வார்டுகளில் உள்ள 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று (07.08.2019) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சுற்றி வேலி அமைப்பதற்காக தொல்லியல் துறையினரும், வேலையாட்களும் சென்றபோது அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என வாதிட்டார். இதையடுத்து, அகழ்வாராய்ச்சி செய்வதற்காக குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வேலி அமைக்க பாதுகாப்பு வழங்கும்படி, நீதிபதி கிருபாகரன் பரங்கிமலை டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். பின்னர், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில் உள்ளதால் தமிழ்மொழி தெரிந்த கூடுதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களை ஏன் நியமிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பினார்[9]. மேலும், கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்க கூடாது எனவும், அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஏன் சென்னைக்கு மாற்றக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு வரும் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[10].
[1] The museum issued its office order on July 23, 2019 announcing that the group A, B and C posts stand abolished, following a ministry of culture order[1]. A museum source informed that of the 92 posts, up to 50 were group A and B — functional and technical staff.
[2] Times of India, National Museum in Delhi abolishes 92 vacant posts, Manimugdha S Sharma / TNN / Updated: Jul 26, 2019, 08:58 IST.
கல்வெட்டுபிரிவில்உள்ளகாலிப்பணியிடங்களைநிரப்பவோ, புதியபணியிடங்களைஉருவாக்கவோ, எந்தஅறிவிப்பையும்வெளியிடவில்லை: மத்திய தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள், 15-07-2021, அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொல்லியல் துறையின் கீழ், பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. தென் மாநிலங்களுக்கு, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பிராந்திய அலுவலகம், தலைமையிடமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில், இதற்கு வட்டார அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், கல்வெட்டு ஆய்வுப் பிரிவு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பிரிவு தான், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தை, கல்வெட்டுகளின் வாயிலாக படித்து, வரலாறாக பதிவு செய்கிறது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை[1]. இதை கண்டிக்கும் வகையில், சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின், வட்டார அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கல்வெட்டு துறையினர், அமைதியான முறையில், கையில் பதாகைகளை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[2].
ஒப்பந்த முறையில் வேலை வேண்டும் என்றால், அதை வெளிப்படையாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்: மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது பொய். கீழே விளக்கியுள்ளப் படி, ஒப்பந்த முறையில் கல்வெட்டுத் துறைக்கும் ஒரு ஆண்டிற்கு ஆள் எடுக்க வேண்டும் என்றால், சொல்லியிருக்கலாம், இப்பொழுதும், அவ்வாறு செய்வது சுலபமே. பிறகு அதற்கு போராடாமல், திசைத் திருப்பும் அவசியம் தேவையில்லை. ரூ 35,000/- வாங்கிக் கொண்டு, ஓராண்டு வேலைசெய்ய தயார் என்றால், தாராளமாக விண்ணப்பித்து, வேலைக்கு போகலாம். யாரும் தடுக்கப் போவதில்லை. ஆகவே, கல்வெட்டு நிபுணர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதை, அனுபவஸ்தர்கள் ஒழுங்காக தெரிவிக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டு, பதாகை ஏந்துவதால், எந்த பிரயோஜனமும் இல்லை.
தொல்லியல்ஆய்வாளர்ஸ்ரீதரன்உண்மையினைமறைத்துபேசியது: ‘பிரதமரே, கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை கையில் பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பல மூத்த வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டியல் அறிஞர்களும், சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியது, பரபரப்பை கிளப்பியது[3]. எதற்காக இந்த உருக்கமான வேண்டுகோள் என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது[4]: “இந்தியதொல்லியல்துறையில், பல்வேறுபணியிடங்களைநிரப்ப, மத்தியஅரசுவிளம்பரம்செய்திருந்தது. அதில், ‘கல்வெட்டுஆய்வாளர்‘ என்றபிரிவேஇல்லை. இதைப்பார்த்துவிட்டுத்தான்மூத்தஆய்வாளர்களும், அறிஞர்களும், ‘கல்வெட்டுபிரிவைகாப்பாற்றுங்கள்‘ என்றபதாகையைஏந்தவேண்டியிருந்தது.இதற்குகாரணம்இல்லாமல்இல்லை. மைசூரு, நாக்பூர், லக்னோ, சென்னைஆகியஇடங்களில்உள்ளஇந்தியதொல்லியல்துறைஅலுவலகங்களில்மொத்தம், 31 கல்வெட்டுஆய்வாளர்கள்தான்உள்ளனர்.கொஞ்சம்யோசித்துபாருங்கள்”.
தென்னிந்தியகோவில்கள்கல்வெட்டுகள் 39-தொகுதிகள்வெளியிடப்பட்டுள்ளன: ஸ்ரீதரன் கூறியதாவது, “இதுவரைஇந்தியாவில், 60,000 கல்வெட்டுகள்கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளன. அதில், 20,000 கல்வெட்டுகள்தான்படியெடுக்கப்பட்டு, அதன்விபரங்கள்வாசிக்கப்பட்டுள்ளன. இன்னும்ஏராளமானகல்வெட்டுகளைபடியெடுத்துவாசிக்கவேண்டும். தமிழகத்திலேயே, 32,000 கோவில்கள்உள்ளன. இதில்எல்லாவற்றிலும்இல்லையென்றாலும், ஆயிரக்கணக்கானகோவில்களில்கல்வெட்டுகள்உள்ளன. அவைகாலப்போக்கில்பல்வேறுகாரணங்களால்சிதைந்துபோய்விடும். அதற்குமுன், அவற்றைஎல்லாம்கண்டுபிடித்துப்படியெடுக்கவேண்டாமா? இதுவரை, மத்தியதொல்லியல்துறை, தான்கண்டுபிடித்துவாசித்தகல்வெட்டுவிபரங்களை, 39 தொகுதிகளாகவெளியிட்டுள்ளது; இன்னும்பலதொகுதிகள்வெளிவரவேண்டியுள்ளது.” 1947லிருந்து இவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.
அப்படியானால், அதற்குஉரியகல்வெட்டுஆய்வாளர்கள்தேவைஇல்லையா: ஸ்ரீதரன் கூறியதாவது,“அப்படியானால், அதற்குஉரியகல்வெட்டுஆய்வாளர்கள்தேவைஇல்லையா; அதுவும்கல்வெட்டுஆய்வுஎன்பது, மிகமுக்கியமானசமுதாயபணி. அது, வழிபாட்டுவரலாற்றைமட்டும்சொல்வதில்லை; சமுதாயவரலாற்றையும்சொல்கிறது.உதாரணமாக, இன்றுநாம்சென்னைக்குஅருகேஉள்ளஒருபகுதியை, திரிசூலம்என்றுஅழைக்கிறோம். அன்றைக்குஅதன்பெயர், திரிசுரம். திருமுக்கூடலில், ஆதுரசாலைஇருந்துள்ளது. நாவிதர்களுக்கானபணிகள்வரையறைசெய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம்கல்வெட்டுவாயிலாகவேதெரிந்துகொண்டோம்”……….“கீழடிஆய்வுபற்றிபேசுகிறோம். அதில்பானைஓடுகள்கிடைத்துள்ளன. அதில்என்னஎழுதப்பட்டுள்ளதுஎன்பதைகல்வெட்டுஆய்வாளர்களால்தான்வாசிக்கமுடியும். பல்வேறுநாணயங்கள்கிடைத்துள்ளன; அதன்முக்கியத்துவத்தையும், காலத்தையும்கணிக்கஆய்வாளர்கள்தேவை.இதையெல்லாம்கருத்தில்கொண்டுதான், கல்வெட்டுஆய்வாளர்பிரிவைவலிமைப்படுத்தவேண்டும்என்றகோரிக்கைஎழுந்துள்ளது,” இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார். “அப்படியானால், அதற்குஉரியகல்வெட்டுஆய்வாளர்கள்தேவைஇல்லையா…?,” ஆமாம், தேவைதான், பிறகு ஏன் இல்லை?
பணியாளர்மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்குஒப்புக்கொண்டதைமறைப்பது: நிதி ஆயோக் பரிந்துரை பேரில், 2013லிருந்தே, இந்த திட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இருப்பவர்களுக்கு, பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், பணியாளர் மறுசீரமைப்பு முறையை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தத்தம் சங்கங்கள் மூலமாக ஒப்புக் கொள்வது சாதாரணமான விசயமாக இருந்து வருகிறது. ASI என்ற பெயரை, ஆஸ்மி – Ashmi—Archaeological Survey and Heritage Management of India என்று மாற்றியமைக்க திட்டமிடப் பட்டது. 2020ல் சமஸ்கிருத மற்றும் திராவிட கல்வெட்டு அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டதையும் ஒப்புக் கொண்டனர்[5]. இது பற்றி சுற்றுக்கு விட்டு, கருத்து கேட்டுத் தான் “Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists (Sanskrit, Dravidian and Arabic and Persian Inscriptions) Group ‘B’ posts, Recruitment Rules, 2020” உருவாக்கப் பட்டன[6]. இவ்வாறு 2013லிருந்து நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் அறிந்து கொள்ளாமல் அல்லது உண்மையினை சொல்லாமல், திடீரென்று இப்பொழுது ஏதோ நடக்கிறது போன்ற மாயையை உருவாக்க முற்படுவது, யாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக, ஓய்வு பெற்று வசதியாக இருப்பவர்கள், இருப்பவர்களுக்கு பிரச்சினை உருவாக்கும் விதத்தில் ஊடகங்களில் பேட்டி அளிப்பது, அறிக்கைகள் விடுவது முதலியவை தவிர்க்கப் பட வேண்டும் / முதலியவற்றைத் தடுக்க வேண்டும். 28-09-2020 அன்று வெளியிடப் பட்ட விதிமுறைகளையும் எதிர்க்கவில்லை.
[5] The Notification No. 3-2/2020, the 28th September, 2020 was issued to introduce rules on the posts of Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists.
திராவிடத்துவ சரித்திரம், தலைவர்களின் பாடங்கள், தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள், கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லியோனி, தொடரும் சர்ச்சைகள் (2)
திமுக உயர்ஜாதி, தேவர், உடையார், முதலியார், வன்னியர், உத்தரையர், கவுண்டர், நாடார், முஸ்லிம், கிருத்துவர் என்று தான் ஓட்டு விகிதம் பெற்று ஜெயித்துள்ளது.
திமுக–அதிமுகஆட்சிகளில்திராவிததலைவர்களின்பாடங்கள்படும்பாடு: “ஆனால், ஒரேகருத்தியலில்இயங்கும்இரண்டுகட்சிகள்மாறிமாறிஆளும்மாநிலத்தில், குறிப்பிட்டஒருகட்சியின்தலைவரைப்பற்றிமட்டுமேபாடங்கள்இடம்பெறும்போதுதான், ஆட்சிமாற்றங்களின்போதுபாடநூல்வரிகள்கருப்புமைகொண்டுஅழிக்கஆணைகள்பிறப்பிக்கப்படுகின்றன. மு.கருணாநிதியின்இலக்கியப்பணிகள்பாடமாக்கப்படும்போது, அவரதுசமகாலத்துதிராவிடஇயக்கஎழுத்தாளர்களைப்பற்றிபாடங்கள்இடம்பெறுவதில்லை[1]. முன்னாள்முதல்வர்என்றமுறையில்அவரதுசமூகப்பணிகள்பாடமாக்கப்படும்போது, அவருக்குமுன்பும்பின்பும்ஆட்சிசெய்தமற்றமுதல்வர்களைப்பற்றியபாடங்களும்இடம்பெறுவதுதானேமுறை? அதற்குவாய்ப்பில்லாதபட்சத்தில்தான்கட்சிஅரசியல்தலைதூக்குகிறது. கடந்தகாலத்தவறுகள்மீண்டும்நிகழாதிருக்கட்டும்,” என்று முடித்துள்ளது[2]. அதாவது, “திராவிட” பதாகையின் கீழ், இந்த இரு கட்சிகள் இயங்கினாலும், பெரியார், அண்ணா போன்றோரை பொதுவாக உபயோகித்துக் கொண்டாலும், மற்றவர்களைப் பற்றி பாரபட்சமாக அல்லது முழுவதுமாக ஒதுக்கும், மறைக்கும் முறையிலேயே செயல் பட்டு வருகிறது. அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி எம்ஜிஆர், ஓ.பி. பன்னீர் செல்வம், எடப்பாடி பன்னீர்செல்வம், ஸ்டாலின் என்று இருக்க்ம் நிலையில், ஒருவரின் பாடம் மட்டும் இடம் பெறுவது பாரபட்சமான செயலே.
லியோனி நியமனம், திமுகவில் உள்ளவர்களையே பாதித்துள்ளது. ஆபாச பேச்சாளர் லியோனி என்ற நிலையில் உள்ளவர் நியமிக்கப் பட்டது வியப்பானது தான்!
லியோனிபதவிக்குவந்தது–உட்கட்சிபூசலானவிவகாரம்: கட்சிக்காகப் பல வருஷம் கடுமையா உழைச்ச பலருக்கு எம்.எல்.ஏ., எம்.பி சீட் கிடைக்கலை. சரி, கேட்குற எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாதுதான். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக லியோனியை நியமனம் செய்ததற்கு, தி.மு.க-வுக்கு வெளியிலிருந்து பல விமர்சனங்கள் கிளம்பி ஓய்ந்துள்ள நிலையில், மற்ற வாரியங்களின் தலைவர் பதவிக்கான நியமனம் கட்சிக்குள்ளேயே பல புகைச்சல்களைக் கிளப்பியுள்ளது[3]. ‘‘லியோனிஉட்படதற்போதுவாரியங்களின்தலைவர்களாகநியமிக்கப்பட்டிருப்பவர்கள், நேரடியாகத்தலைவருக்குஅறிமுகமுள்ளவர்கள்என்பதைத்தவிர, வேறெந்தத்தகுதியும்இல்லாதவர்கள். கட்சிக்காகஉண்மையாகஉழைத்தவர்கள்இன்னும்மூலையில்தான்முடங்கிக்கிடக்கிறோம்,” எனக் கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்[4].
ஜாதி மற்றும் கம்யூனல் அரசியல் மூலம் தான் திமுக வென்றுள்ளது. செக்யூலரிஸம் பேசுவது எல்லாம் போலித் தனமே.
தி.மு.கஅரசுஆட்சிப்பொறுப்பேற்றபிறகு, வாரியத்தலைவர்கள்பொறுப்புக்குப்புதியவர்கள்நியமிக்கப்பட்டார்கள்: அந்தவகையில், சிறுபான்மை நல வாரியத்தின் தலைவராக காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவராக பொன்.குமார், தமிழ்நாடு கேபிள் டி.வி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி சிவக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நியமனங்கள்தான், வட மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘கட்சியின் இந்த நியமனங்கள், ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும்’’ என்றவர்கள், நம்மிடம் கூடுதலாகச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
வாரியத்தலைவர்கள்நியமனசர்ச்சை… தலைவரிடம்அறிமுகம்இருப்பவர்களுக்குமட்டும்தான்பதவியா?: ‘‘கட்சிக்காகப் பல வருஷம் கடுமையா உழைச்ச பலருக்கு எம்.எல்.ஏ., எம்.பி சீட் கிடைக்கலை. சரி, கேட்குற எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாதுதான். ஆனா, வாரியத் தலைவர்கள் போன்ற கௌரவப் பதவிகளையாவது அவங்களுக்குக் கொடுக்கலாம். ஆனா, சிறுபான்மை நலவாரியத் தலைவர் பதவியை காங்கிரஸுக்குக் கொடுக்கிறாங்க. அ.தி.மு.க-வுல இருந்துவந்த மஸ்தானுக்கு துணைத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க-வுலருந்து இந்த மாதம் கட்சியில சேர்ந்த ரெண்டு பேருக்கு வாரியத் தலைவர் பதவி கொடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வருது. லியோனி கட்சியில சேர்ந்ததே 2011-லதான். அவர் கட்சிக்காக என்ன உழைச்சிருக்காரு? கட்சிக்காரன் நடத்துற கூட்டத்துக்கே ஐம்பதாயிரம் பணம், பெரிய ஹோட்டல்ல ரூம் போட்டுக் கொடுத்தாத்தான் பேச வருவாரு. ஆனா, கட்சிக்காக லட்சக்கணக்குல செலவழிச்ச எங்களை மாதிரி ஆளுகளுக்கு ஒண்ணுமில்ல. லியோனி கட்சிக்காகச் செஞ்ச வேலைதான் என்ன… பட்டிமன்றப் பேச்சாளர் என்ற தகுதியே ஒரு வாரியத்தோட தலைவராகுறதுக்குப் போதுமா என்ன?
இவ்வாறு பாடப் புத்தகங்களில் இன்றும் திராவிட இனக் கட்டுக்கதை மீதான பாடங்கள் இடம் பெற்றிருப்பது, தரத்தை நன்றாகவே காட்டுகிறது.
வாரியத்தலைவர்கள்நியமனசர்ச்சை… : டி.என்.பி.எஸ்.சி உறுப்பினரா ஜோதி சிவஞானத்தை நியமிச்சிருக்காங்க. அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்… நம்ம கட்சியில பேராசிரியர்கள், படிச்ச அறிவாளிகள் யாருமே இல்லையா? ஜெயரஞ்சன் பரிந்துரை செஞ்சாருங்கிற ஒரே காரணத்துக்காக அவருக்குப் பதவி. கட்டுமான வாரியத்துக்கு பொன்.குமாரைத் தலைவராக்கியிருக்காங்க. கட்சிக்காக வேலை பார்க்குற யாரையும் தலைமை கண்ணுக்குத் தெரியலபோல’’ என்றவர்கள், தொடர்ந்து வேறு சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்கள். தலைவரிடம் அறிமுகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பதவியா? ‘‘வன்னியர் சமூகத்தோட ஒப்பிடும்போது, குறைவான மக்கள்தொகை கொண்ட பல சமூகங்களுக்கு தலா நான்கு பதவிகள் கொடுத்திருக்காங்க. ஆனா, பெருவாரியான மக்கள்தொகை கொண்ட வன்னியர் சமூகத்துக்கு மூணே மூணு பதவிதான். அதிலயும், துரைமுருகன் ஏற்கெனவே அமைச்சரா இருந்த துறையைப் பிரிச்சு பாதியை எ.வ.வேலுகிட்ட கொடுத்துட்டாங்க. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ரெண்டு பேருக்கும்கூட டம்மியான துறைகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கு.
ஆதாரமில்லாத கட்டுக் கதை போன்ற பாலகிருஷ்ணனின் கருதுகோள், இங்கு நிலை நிறுத்தப் பட்ட சரித்திரம் போன்று சேர்த்திருப்பது ஆபத்தான பாலமுறை தான்!
ஜாதிரீதியிலானஎதிர்ப்புகள்– சலசலப்புகள்: அமைச்சரவைப் பட்டியல் அறிவிச்ச உடனேயே சமூக வலைதளங்கள்ல, ‘பாருங்க, நம்ம சமூகத்தை தி.மு.க புறக்கணிச்சிருக்கு’ன்னு பா.ம.க-காரங்க பிரசாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த நேரத்துல அவங்களை எதிர்கொள்ளணும்னா, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய ஏழு மாவட்டத்துலருந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்காவது பிரநிதித்துவம் கொடுத்திருக்கணும். ஆனா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சி சிவக்குமார், ஏற்கெனவே பிரநிதித்துவம் கொடுக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துலருந்து ஜோதி சிவஞானம், மெட்ராஸைவிட்டு வெளியே வராத பொன்.குமார் ஆகியோருக்குப் பதவியைக் கொடுத்துட்டு, வன்னியர் சமூகத்துக்குப் பதவி கொடுத்திருக்கோம்னு சொல்லிக்குறாங்க.
ஆதாரமில்லாத கட்டுக் கதை போன்ற பாலகிருஷ்ணனின் கருதுகோள், இங்கு நிலை நிறுத்தப் பட்ட சரித்திரம் போன்று சேர்த்திருப்பது ஆபத்தான பாலமுறை தான்! அரசியலாக்கும் இத்தகைய பாடதிட்டங்களினால், மாணவர்கள் எதிர்காலம் தான் பாழாகும்.
தலைவரிடம்அறிமுகம்இருப்பவர்களுக்குமட்டும்தான்பதவியா? – வாரியத்தலைவர்கள்நியமனசர்ச்சை…: ராமதாஸ், சி.வி.சண்முகம் போன்ற தலைவர்கள் வலிமையா இருக்குற பகுதிகள்ல, மற்ற சமூகங்களைச் சேர்ந்தவங்கதான் பெரிய பதவிகள்ல இருக்காங்க. இப்போ உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போற காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்ல வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படலை. கேட்டா, “துரைமுருகனுக்குப் பதவி கொடுத்திருக்கோமே”னு சொல்றாங்க. அவரால வன்னிய சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவரை நெருங்குறதுக்குள்ளயே போதும் போதும்னு ஆகிடும். அவருகூட நெருக்கமா ஒரு வன்னியர்கூட இல்லை. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவங்களைத்தான் கூடவே வெச்சிருக்காரு. வடதமிழகத்தைப் பொறுத்தவரை, பா.ம.க-வை எதிர்கொள்ள தி.மு.க -வில் வன்னியர் சமூக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவமும் பதவியும் தந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போய் வாக்கு கேட்க முடியும். தலைவர் ஸ்டாலின் சரியான முடிவுகளை எடுக்கிறவர்தான், ஆனா, இது போன்ற விஷயங்களைத் தலைவர் காதுக்குக் கொண்டுபோறதுக்கு யாரும் இல்லை. கட்சியில இருக்குற வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள்கூட, நம்ம வேலை முடிஞ்சா போதும்னு ஒதுக்கிங்கிறாங்க. இதே நிலைமையில போனா, கொங்குப் பகுதிகளைப்போல வடமாவட்டங்களையும் தி.மு.க தலைமை மறந்துட வேண்டியதுதான்’’ என்கிறார்கள் ஆதங்கமாக. பதவிகள் என்றாலே பஞ்சாயத்துதானே!
ஆதாரமில்லாத கட்டுக் கதை போன்ற பாலகிருஷ்ணனின் கருதுகோள், இங்கு நிலை நிறுத்தப் பட்ட சரித்திரம் போன்று சேர்த்திருப்பது ஆபத்தான பாலமுறை தான்! அரசியலாக்கும் இத்தகைய பாடதிட்டங்களினால், மாணவர்கள் எதிர்காலம் தான் பாழாகும். மற்ற இடங்களுக்கு செல்லும் போழுது, இத்தகைய கட்டுக் கதைகள் உதவாது.
[1] தமிழ்.இந்து, பள்ளிப்பாடநூல்கள்அரசியல்கட்சிகளின்பிரச்சாரஅறிக்கைகள்அல்ல, செய்திப்பிரிவு, Published : 21 Jul 2021 03:14 AM, Last Updated : 21 Jul 2021 06:43 AM.
டோனிஜோசப்பைஏன்யாரும்கண்டுகொள்ளவில்லை?: டோனி ஜோசப்பின்[1] கட்டுரைகள் மற்றும் புத்தகம், நிறைய பேர்களால் கண்டுகொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், புத்தகம் விற்கவேண்டும், சினிமா ஓட வேண்டும் என்றால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி, அதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கி, லாபமடையலாம் என்ற யுக்தியை கையாண்டு வருகிறார்கள். 2017லேயே கண்டுகொள்ளாத நிலையில், 2019ல் மறுபடியும், ஏதோ எய்தியை வெளியிட்டு, வியாபாரத்தைத் தொடங்கியிருப்பது போன்று தெரிகிறது. மரபணுவியல் என்ற போர்வையில். ஏதோ விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி, ஆராய்ச்சியின் புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள் வைத்து விளக்கம், விளக்கங்களை வைத்து திரிபு விளக்கங்கள் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. ஆனால், ஆரம்பித்திலிருந்தே, திராவிடத்துவ வாதிகள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஒன்று அவர்களுக்கு ஆங்கிலத்தில் இருப்பவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் படித்து அவர்களுக்கு சொன்னபோது, அவர்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில் அமைதியாக இருந்து வருகின்றனர்.
டோனியின்வந்தேறிமுடிவும், எடுபடாமல்போனபுத்தகமும்: இப்பொழுது கூட, “சிந்துசமவெளிநாகரிகம்ஆரியர்வருகையால்தான்அழிந்ததுஎன்பதற்கானஎவ்விதஆதாரங்களும்கிடைக்கப்பெறவில்லைஎன்கிறார்கட்டுரையாளர்டோனிஜோசப்,” என்றுள்ளதை மறைக்கப் பார்க்கின்றனர் திராவிடத்துவவாதிகள், கம்யூனிஸ்ட் மற்றும் இதர பிரிவினைவாதிகள். உண்மைகளை மறைத்து, திரிக்கும் போக்கை, வழக்கமாக, “வினவு” போன்றவற்றில் கவனிக்கலாம்[2].
அதாவது, இந்தியாவிற்குள் வந்தவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” என்பதை மறைத்து, அந்த பதிவை செய்தது[3]. இரண்டு வருடங்கள் கழித்து, டெக்கான் குரோனிகல், “ஜாதி மற்றும் ஆரியர்” என்ற தலைப்பில், அதே விவரங்களை வெளிட்டதால் கவனிக்க நேர்ந்தது[4]. திகவோ அமுக்கி வாசிக்க பார்த்தது[5]. தி.இந்து, தமிழில் வந்ததை போட்டு, “நன்றி: ‘தி இந்து’ (16.6.2017)” தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது[6].
65,000 ஆண்டுகளுக்குமுன்னர்ஆப்பிரிக்காவிலிருந்துவெளியேறிமக்கள்இந்தியாவில்குடியேறினராம்!: கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை.
கடந்த 10 ஆயிரம்ஆண்டுகளில்இரண்டுமிகப்பெரியகுடிப்பெயர்வுநடந்துள்ளது: இன்று இந்தியாவில் உள்ளவர்கள் எல்லோருமே “வந்தேறிகள்” தாம் என்ற ரீதியில் டோனி ஜோசப் என்பவர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவில் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள். அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது.
7000 – 3000 YBP காலத்தில்நடந்தது: முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள். இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது. இந்த கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்.
2000 BCEல்நடந்தகுடிபெயர்வு: இரண்டாவது குடிபெயர்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே. எனது புத்தகத்தில் எழுதியது போல, இந்த மக்களை புரிந்து கொள்ள நமக்கு பீட்சாவுடம் ஒப்பிடுவது உதவதலாம்.
இந்தியர்கள்எல்லோருமேபீட்சாமாதிரிதான்[7]: இந்திய மக்களை ஒரு பீட்சாவாக கருதிக் கொள்ளுங்கள். முதல்முதலாக இந்த நிலபரப்பிற்கு வந்தவர்கள் பீட்சாவின் அடிபாகத்தை உருவாக்கினார்கள். அந்த அடிபாகமானது சில இடங்களில் மெல்லிதாகவும், சில இடங்களில் தடிமனாகவும் இருந்தது. இதன் மேல்தான் பீட்சாவின் பிற பகுதிகள் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் முதல் முதலாக இந்தியாவிற்குள் குடிப்புகுந்த மரபணுவை ஒத்து இருக்கிறது. பீட்சாவின் மேற்பகுதியில் உள்ள சாஸை போன்றவர்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்கள். அதன்மீது உள்ள வெண்ணெய்தான் பிற்காலத்தில் இந்தியாவிற்குள் குடிபுகுந்த ஆரியர்கள், திபெத்தோ-பர்மன் மக்கள் மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மக்கள். எது என்னவாக இருந்தாலும், இந்திய மக்கள் தங்கள் நாகரிகத்தை பல இனம் மற்றும் வரலாற்றிலிருந்து உருவாக்கினார்கள் என்பதே நிஜம். இந்திய நாகரிகத்தின் செழுமையின் உச்சம், அது எல்லாவற்றையுன் உள்ளடக்கிய போதுதான் நிகழ்ந்தது. அதாவது இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக ‘வேற்றுமையில் ஒற்றுமையே’ இருந்துள்ளது என்பதே உண்மை[8].
உஷரானதிகடோனிஜோசப்பைதிரித்தது[9]: விடுதலையின் திரிப்பு மற்றும் புலம்பல் இவ்வாறாக உள்ளது, “இந்தியமனிதஇனம்குறித்தமரபணுஆய்வில்குறிப்பிட்டபிரிவுமக்கள்மத்தியஆசியாவின்மேய்ச்சல்நிலப்பகுதியில்இருந்துவந்தவர்கள்என்றுமரபணுஆய்வாளர்டோனிஜோசப்பிபிசி—க்குதனதுஆய்வின்முடிவுகள்குறித்துபேட்டியளித்துள்ளார். இதன்மூலம்ஆரியர்கள்மத்தியஆசியாவில்இருந்துவந்தவர்கள்தான்என்பதுமீண்டும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[10]………………இந்தசிந்துவெளிநாகரிகமானது, எகிப்தியமற்றும்மெசோபோடாமியநாகரிககாலகட்டத்தைசேர்ந்தது, ஆரியக்கலாச்சாரத்திற்குமுற்றிலும்எதிரானதிராவிடக்கலாச்சாரம்என்றுசான்றுகளுடன்குறிப்பிட்டுள்ளனர்…அமைக்கப்பட்டன. அதாவதுஇந்தியமக்களின்மரபணுவைசோதனைசெய்தால், அது 50 முதல் 65 சதவீதம்இந்தியாவில்உள்ளபூர்வீகமக்கள்ஹரப்பன் (சிந்துசமவெளி) நாகரிகமக்களின்மரபணுவைஒத்துஇருக்கிறது. ஆனால், தற்போதுஅதிகாரத்தில்உள்ளவர்கள்இதைமுற்றிலுமாகமறுக்கின்றனர். அவர்கள்இந்தியவரலாற்றின்உள்ளடக்கத்தைமாற்றிஅமைக்கமுயற்சிக்கிறார்கள். ஆரியர்கள்வெளியிலிருந்துகுடிபெயரவில்லைஎன்கிறார்கள். ஆரியர்கள்வருகைக்கோட்பாட்டைமுன்வைக்கும்முன்னணிவரலாற்றுஆய்வாளர்களுக்குமாறாகசமூகவலைதளம்மற்றும்பொதுத்தளத்தில்கடுமையாககருத்துத்தாக்குதலைமேற்கொள்கின்றனர்”.
நாடார், திராவிடர், கால்டுவெல்முதலியன: சாணார் / நாடார் சரித்திர ஆராய்ச்சியில், அருமை நாயகம் என்ற சட்டாம் பிள்ளை சாணர்களை சத்திரியர் என்று எடுத்துக் காட்டியதை கவனிக்கலாம். இனம் பொய், கட்டுக்கதை, மாயை என்று உலகம் முழுவதும் ஒப்புக் கொண்டு விட்டதாலும், மனித வம்சாவளி கூறு ஆராய்ச்சி இந்தியர்களும் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவர் என்று நிரூபிக்கப் பட்டதாலும், திராவிட சித்தாந்திகள் தங்களது சிந்தனைகளை சீர்தூக்கி, பார்க்க ஆரம்பித்துள்ளது. குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டதன் மூலம், தெலுங்கு, கன்னடம், மலையாள வெறுப்பை ஊற்றினர். தெலுங்கர் ஆதிக்கத்தினால், தமிழகத்தில், தமிழர் பின் தள்ளப்பட்டனர் என்ற ரீதியில் கருத்து வைக்கப் பட்டது. பெரியார், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எல்லா அரசியல்வாதிகளும் தமிழர் அல்லர், மற்ற மொழியினத்தவராக இருந்து தமிழக்த்தை ஆண்டு, ஆட்டிப் படைக்கின்றனர் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர். பிறகு, திராவிட மாயைப் பற்றி மற்றவர்களும் பேச ஆரம்பித்து விட்டனர்.
தமிழகமக்கள்தமிழரா, திராவிடரா?: மொழிவாரி மாநிலங்கள் என்ற போது, ஆந்திரபிரதேசம் முதலில் உருவானது. எம்ஜிஆர் விசயத்தில் “மலையாளத்தான்” என்று கேலி பேசியதால், கேரளத்தினர் மாறுபட்டன. காவிரி பிரச்சினையில் கன்னட-தமிழ் மொழி பேசும் மக்களிடையே வேற்றுமை வெளிப்பட்டது. இவ்வாறு தமிழர் தனித்து விடபட்டபோது, “நாம் திராவிடரா அல்லது தமிழரா” போன்ற விவாதங்கள் 2010லேயே தோன்றி விட்டன. ஜூன் 2010ல் “தமிழத்திற்கு எதிரான கால்டுவெல் – கருத்தரங்கம்”, சென்னையில் 07-02-2015ல் நடைபெற்றதில், சில கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. திராவிட மொழிகள் என்பதற்கு பதிலாக, “தமிழிய மொழிகள்” என்று சொல்ல வேண்டும். வடுகர் ஆட்சி,, நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவதை எதிர்த்து பேசிய விதத்தையும் காணலாம். இருப்பினும், தமிழ் மொழி வெறியோடு பேசியுள்ளதை கவனிக்கலாம். நாடார்களைப் பற்றி சரித்திர ரீதியில் கொடுக்கப் படும் குறிப்புகளை இங்கு கேட்கலாம்[1]. கால்டுவெல்லின் திராவிட கோட்பாட்டை மறுத்து நடைபெற்ற மாநாட்டின் உரைகளை இங்கு பார்க்கலாம்-கேட்கலாம்[2]. கால்டுவெல் ஆதரவு-எதிர்ப்பு பலவிதமாக வெளிப்பட்டது. திராவிட கழக சார்பில் நடைப்பெற்ற “கால்டுவெல் படத் திறப்பு விழா – 29-05-2014” உரையை இங்கு பார்க்கலாம்-கேட்கலாம்[3].
‘திராவிடரா? தமிழரா? வீரமணிவிளக்கம் [11-07-2018][4]: வீரமணி பேசியது[5], “திராவிட மாணவர் கழகம் என்று ஏன் சொல்லவேண்டும் என்று உங்களைக் குழப்பலாம் சிலர். அவர்களுக்கு நான் தெளிவாகச் சொல்கிறேன், ‘‘திராவிடரா? தமிழரா? என்றெல் லாம் சில அரசியல் வியாதிகள் உங்களை ஏமாற்றலாம்’’ தந்தை பெரியார் இதற்கும் பதிலளிக்கிறார். பெரியாரை சுவாசிப்பதில் என்ன லாபம் என்றால், எந்தப் பிரச்சினைகளுக்கும் பெரியாரிடம் விடை இருக்கிறது. எங் களுக்கெல்லாம் சொந்த புத்தி தேவை இல்லை என்று சொன்ன தற்குக் காரணம், எந்த நிலைமை வந்தாலும், பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று டக்கென்று புரட்டிப் பார்ப்போம். பெரியார் இந்த நிலைமையை எப்படி எதிர் கொண்டார்? என்று புரட்டிப் பார்ப்போம். அதற்கு சரியான விடை கிடைக் கும். ஆகவே, எளிதாக அதனை நாங்கள் செய்துவிட்டுப் போகிறோம். ஏனென்றால், அவருடைய அனுபவம் 80 ஆண்டு அனுபவம்; அவருடைய அனுபவம் பல்வேறு இயக்கங்களில் இருந்த அனுபவம்; வியாபாரியாக இருந்த அனுபவம்; பதவிக்குப் போகாத அனுபவம்; ஒரே கடிதத்தில், 29 பதவிகளை ராஜினாமா செய்து தூக்கி எறிந்த அனுபவம் பெரியாருடைய அனுபவத்தைத் தவிர வேறு எங்கும் கிடையாது”.
‘திராவிடரா? தமிழரா? தந்தைபெரியாரின்விளக்கம்[6]: பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்; திராவிடரா? தமிழரா? என்று. அதற்குப் பெரியார் சொல்கிற செய்தி தோழர்களில்கூட யாருக்காவது அய்யம் இருந்தால், தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பெரியார் சொல்கிறார்: ‘‘தமிழர் என்பது மொழிப் பெயர், திராவிடர் என்பது இனப் பெயர், தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ்ப் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்த சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவனாக இருந்தாலும், அவன் ‘திராவிடன்’ என்ற தலைப்பில் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் – மொழி காரண மாக மட்டுமே தன்னை ‘திராவிடன்’ என்று கூறிக்கொள்ள முடியாது[7].
Illustrations adopted from the pictures available in Internet – credit goes to the respective authors / artists
பார்ப்பனன்திராவிடன்அல்லன்: ‘தமிழர்’ என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழரென்று கூறிக்கொண்டு, நம்முடன் கலந்துகொண்டு மேலும் இங்கே பேசக்கூடிய வாய்ப்புகள் வந்துவிட்டது. தமிழர் என்றால், பார்ப்பானும் தன்னைத் தமிழரென்று கூறிக்கொண்டு, மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். ‘திராவிடர்’ என்றால், எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு, நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆச்சார அனுஷ் டானங்களையும், பேத உணர்ச்சியையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக்கொண்டு, அதன்படி நடந்தாலொழிய, நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக்கொள்ள மாட்டோம். மேலும், பண்டைத் திராவிட மக்களின் பழக்கவழக்கங் களையொட்டி, அதில் ஏதாவது தவறு இருக்குமானால், அதையும் களைந்துவிட்டு, ஒரு திராவிடன் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்தால், அவ் வேற்பாட்டுக்கு உட்பட்டு நடக்க ஒப்புக்கொள்பவனைத்தான் ‘திராவிடன்’ என்று கூற முடியுமே தவிர, சி.பி.இராமசாமி அய்யரையும், இராஜகோபாலாச்சாரியாரையும்கூட அவர்கள் பண்பு திராவிடப் பண்பாக மாறும்வரை திராவிட இனத்தில் சேர்த்துக் கொள்ளமாட்டோமே!’’
Illustrations adopted from the pictures available in Internet – credit goes to the respective authors / artists
திராவிடம், ஆரியத்துடன்கூட்டுவைப்பதுஏன்?: இவ்வாறு, திராவிடஸ்தான், திராவிட நாடு, திராவிட தேசம், திராவிடதேசியம், தமிழ் தேசியம், தேசிய மொழி இனங்கள், சுய ஆட்சி, மாநில சுய ஆட்சி, சுய நிர்ணயம், தமிழகம், தமிழ் தேசியம், தமிழீழம், அகண்ட தமிழகம் என்றெல்லாம் பேசிவந்தாலும், தேர்தலில் போட்டியிட, அண்ணாதுரை [முதலியார்], பிரிவினைவாதத்தை கைவிட்டார், தேர்தலில் நின்றார், முதலமைச்சர் ஆனார். கருணாநிதி, ஜாதியம் வைத்து, நெடுஞ்செழியினை [முதலியார்] ஓரம் கட்டி ஆட்சியினை பிடித்தார். எம்ஜிஆரை “மலையாளத்தான்” என்று வைது அரசியல் நடத்தி, ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்று வெறுப்பைக் கக்கி, காலத்தை ஓட்டினார். ஆனால், திராவிடம் வீழ்ந்ததா, எழுந்ததா என்று அவ்வர்கள் தான் சொல்ல வேண்டும். ஆரிய-பார்ப்பனக் கட்சி பிஜேபியுடன், கருணாநிதி கூட்டு வைத்துக் கொண்டதும், இப்பொழுது அணியில் சேர தயாராக இருப்பதும், அவர்களது “செக்யூலரிஸ” அரசியலைக் காட்டுகிறது.
[2] தமிழினத்திற்கு எதிரான கால்டுவெல்லின் நிலைப்பாடுப் பற்றிய கருத்தரங்கம் சென்னை 7-2-2015 மக்கள் மாநாடு கட்சி சார்பில் நடைப்பெற்றதாக, சில வீடியோக்கள் இணைதளத்தில் காணக் கிடைக்கின்றன. அக்கட்சித் தலைவர் க.சக்திவேல் ஆற்றிய உரை- 2
[3] டாக்டர். கால்டுவெல் மற்றும் எழுத்தாளர். நாரண துரைக்கண்ணன் அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சி- மானமிகு முகம் மாமணி-(பகுதி-1)-நாள்:29.05.2014. இடம்: பெரியார் திடல்,சென்னை. https://www.youtube.com/watch?v=er8h3YO1yt4
‘மீண்டும்ஆரியரைத்தேடி‘ புத்தகவெளியீட்டுவிழா: ‘திராவிட, ஆரிய வரலாறுகளை நிரூபிக்க, போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை’ என, நுால் வெளியீட்டு விழாவில், தமிழ் அறிஞர்கள் கூறினர். சமூக இயங்கியல் ஆய்வு மையம் சார்பில், த. தங்கவேல் எழுதிய, ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்ற நுால், சென்னை நிருபர்கள் சங்க அரங்கில், நேற்று முன்தினம் 23-09-2015 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் நுாலை வெளியிட்டார். ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்[1]. எழுத்தாளர் இனம்-மொழி இரட்டைக் குழப்பத்திலிருந்து மீளவில்லை என்று தெரிகிறது. மொழி வேறு, இனம் வேறு என்பதைப் புரிந்து கொண்டால் தான், தமிழர்கள் ஆரிய-திராவிட மாயைகள், கட்டுக்கதைகள், புராணங்கள் இவற்றிலிருந்து விடுபட முடியும்.
Dravida-arya history no scientific basis – DM – photo
ஆதாரங்கள்இல்லை : விழாவில், தமிழறிஞர்கள்பேசியதாவது[2]: இந்தியாவின் இன, பண்பாட்டு வரலாற்றை பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள், அவர்களின் பார்வைக்கேற்ப, இந்து, முஸ்லிம், பிரிட்டிஷ் நாகரிக வரலாறாக பிரித்து எழுதினர்[3]. அதில், இந்தியாவில், ஆரிய, திராவிட இனங்கள் இருந்தன; ஆரியர்கள், மத்திய ஆசியாவில் இருந்து வந்து, திராவிட நாகரிகத்தை அழித்து, தங்கள் நாகரிகத்தை பரப்பினர்; வேளாண்மை உள்ளிட்ட நாகரிகங்களை அவர்களே கற்பித்தனர் என, சொல்லி இருக்கின்றனர். ஆரியர்கள் என்போர், இந்தோ ஐரோப்பிய கூட்டு மொழிகளை பேசுவோர், உயரமாக வெள்ளை தோல் கொண்டோர் என்றும் கூறினர். குறிப்பாக, ஆரியர்கள், இந்து மதத்தின் வேதங்களை தோற்றுவித்தவர்கள் என்றும், அதன்படி வாழ்க்கை அமைத்துக்கொண்டவர்கள் என்றும் கூறினர். வேதங்களை தற்போதும் பயின்று வரும் பிராமணர்களே, ஆரியர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், வேதங்களில் கூறப்படும் காலக்கட்டத்தில், இரும்பு, செம்பு உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களோ, மற்ற அறிவியல் கூறுகளோ, இதுவரை கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர், ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை[4]. மொழி பரவக்கூடியதாகவும், இனங்களில் கலக்க கூடியதாகவும் உள்ளது. வடஇந்திய தொல் குடிகள், தென் இந்திய தொல் குடிகள் என்ற இனங்கள் இருந்திருக்க வேண்டும் என, கூறுகின்றனர்[5]. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை. அடுத்தகட்ட ஆய்வுகள், மானுடவியல், தொல்லியல், அறிவியல், மரபியல் சார்ந்து செய்ய வேண்டி உள்ளது.
Dravida-arya history no scientific basis – DM
தென்னிந்தியாவில்செய்யப்பட்டஆய்வுமுடிவுகளைதெளிவாகவெளியிடபயப்படுகின்றனர். வெவ்வேறு நாகரிகங்கள் கொண்ட, எகிப்து, இஸ்ரேல், மெசபடோமியா, இந்தியா உள்ளிட்ட இடங்களில், ஒரே மாதிரியான கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி, புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இந்திய வரலாற்றை பற்றி, இன்னும் பாகிஸ்தானில் உள்ள ஹரப்பாவை, உதாரணமாக சொல்லும் நம் ஆய்வாளர்கள், தற்போது வரை, தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தெளிவாக வெளியிட பயப்படுகின்றனர். இனக்கூறின் அடிப்படையில், ஆரிய, திராவிட நாகரிகம் குறித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பும், ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்ற நுால், ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகள் என்ன என்பதனையே அவர்கள் குறிப்பிடவில்லை. அவற்றின் முடிவுகளை தெளிவாக வெளியிட வேண்டும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அப்படியென்றால், தெளிவாக இல்லாமல் என்ன இருக்கிறது. செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தாராளாமாக வெளியிடலாமே, இதிலென்ன பயம் இருக்கிறது? இப்பொழுது இவர் ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்று வெளியிட்டிருக்கிறாரே!!
Dravidians have different culture
ஓய்வுபெற்றபிறகுமாற்றுக்கருத்துகளைவெளியிடஇவர்கள்முன்வந்திருப்பதுஏன்?: விழாவில், தொல்லியல் அறிஞர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ர. பூங்குன்றன், இந்திய அரசு தொல்லியல் துறை, துணை கண்காணிப்பு கல்வெட்டு ஆய்வாளர் க.கருப்பையா, இந்திய அரசு தொல்லியல் துறை தென்மண்டல, துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் க.மூர்த்தீஸ்வரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படி ஓய்வு பெற்ற விற்பன்னர்கள், திடீரென்று மாற்றுக்கருத்துகளை சொல்லுவது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது. பிஜேபி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் இப்படி திடீர் என்று, சில கோஷ்டிகள் கிளம்புகின்றன. அவை இந்துத்துவா சித்தாந்தத்திற்கு துணை போவது போலக் காட்டிக் கொள்கின்றன. ஆனால், ஆட்சி மாறியதும், மறுபடியும், அத்தகையோர் மாறிவிடுகின்றனர். திராவிட சித்தாந்தத்திலிருந்து அவர்களால் விடுபட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள், இருப்பினும் சபலம் இருக்கத்தான் செய்கிறது.
MGS Narayanan and Romila Thapar
ரோமிலாதாபர்[6], ஆர். எஸ். சர்மா[7]போன்றோர்ஆரியர்களைப்பற்றிதங்களதுகருத்துகளைமாற்றிக்கொண்டுள்ளது: ரோமிலா தாபர், ஆர். எஸ். சர்மா போன்ற சரித்திராசிரியர்கள் ஆரியர்களைப் பற்றி தங்களது கருத்துகளை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அதாவது இனரீதியில் ஆரியர்கள், ஆனால், அம்மொழி பேசுபவர்கள் இருந்துள்ளார்கள், என்ற அளவிற்கு கருத்து மாறியிருக்கிறது. எம். ஜி. எஸ். நாராயணன் போன்றோர் ஆரியர் என்ற இனமே இல்லை என்ற அளவுக்கு பேச ஆரம்பித்துள்ளார். ஒருதடவை அவர் அவ்வாறு தனது கருத்தை சென்னையில் நடந்த தமிழக வரலாற்றுப் பேரவை மாநாட்டில் பேச, உடனே பி. ஜகதீசன் என்ற அந்த அமைப்பின் தலைவர், அதனை மறுத்து பேசினார். திருச்சியிலும் ஐராவதம் மஹாதேவவன் ஆரியர் / திராவிடர் இனமல்ல! தன்னுடைய பேச்சை முடித்தப் பிறகு, ஆராய்ச்சியாளடர்கள் “ஆரியர்” மற்றும் “திராவிடர்” என்ற இனவாதச் சர்ச்சைப் பிடிகளுக்குள் சிக்கிவிடாமல், மொழிரீதியிலான அலசல்களுக்கு மட்டும் உட்பட வேண்டும் என்று எச்சரித்தார்[8]. ஆனால், பி. ஜகதீஸனோ சிந்துகுறியீடுகள் தமிழ்தான் என்று மஹாதேவன் முடிவு செய்து விட்டார் என்று அறிவித்து விட்டார். அதுமட்டுமல்ல, இப்பொழுது, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாட்டில், இவ்வாறு இவர் பேசுவதும், அதற்கு பி. ஜகதீஸன் போன்றோர் ஆமாம் போடுவதும் வேடிக்கையாக உள்ளது[9]. திராவிடர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய நாகரிகம், கலாச்சாரம், என்று தனியாக இருக்கிறது…..என்றெல்லாம் பேசியபோது, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், அவர்கள் திராவிடர்கள் உள்ளார்கள் என்று தான் நம்புகிறார்கள். திராவிடர்கள் இருக்க வேண்டுமானால், ஆரியர்களும் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்பொழுதுதான், இரு இனங்களுக்கிடையில் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும். திராவிட கழகம், பெரியார் திராவிட கழகம், பெரியார் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், போன்றவை மேடைகளில் பேசிக்கொண்டே இருக்க முடியும். அரசில் நடத்த முடியும்.
P Jagadeesan and MGS Narayanan
அத்தகையபோலிசித்தாந்தங்களைநம்புகிறவர்கள்தமிழகத்தில்தான்இன்னும், இன்றும்இருக்கிறார்கள்: ‘திராவிட, ஆரிய வரலாறுகளை நிரூபிக்க, போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை’ என்று நூலாசிரியர் சொல்வதே வேடிக்கையான விசயம். ஏனெனில், இனவாத சித்தாந்தமே போலித்தனமான-விஞ்ஞான முறையில் தான் உருவாக்கப்பட்டது என்பது தெரிந்த விசயமாக இருக்கிறது. அதனால் தான் 1950களிலேயே, இனம் என்ற வார்த்தை பிரயோகம் இருக்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சங்கம் முடிவெடித்து, அறிவித்தது. போஇலி-விஞ்ஞானத்தினால் உருவாகிய இனவெறி சித்தாந்தத்தினால், இரண்டு உலக யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால், கோடிக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், வீடுகளை-உடமைகளை இழந்துள்ளனர்,……ஆனால், அத்தகைய போலி சித்தாந்தங்களை நம்புகிறவர்கள் தமிழகத்தில் தான் இன்னும், இன்றும் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
[3] சுதந்திரம் பெற்றபிறகு என் அத்தகைய பிரிப்பு முதலியவை மாற்றப்படவில்லை? அப்படியென்றால் அன்றிலிருந்து ஆதிக்கத்தில் உள்ள சரித்திராசிரியர்கள், அதனை ஏற்றுக்கொண்டே அவ்வாறு செய்தார் என்றாகிறது.
[4] இச்சித்தாந்தத்தையும் தமிழாரிசியர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
[5] இனரீதியில் மக்களைப் பிரிக்க வேண்டும் என்பவர்கள் தொல்குடிகளையும் பிரிக்கத்தான் செய்வார்கள். அதனை திசைக்கு என்று பிரித்தாலும், உடல் நிறம் மூலத்தாலு ஒன்றுதான்.
[6] Romila Thapar, Which of us are Aryans?, Seminar, New Delhi.
[7] R. S. Sarma, In search of Aryans, Orient Longman Publications, Hyderabad, 2001.
[8] திராவிட அழக வீரமணியும் விடவில்லை, விடுதலையில் விளாசித் தள்ளிவிட்டார் – ஆரியரும் திராவிடரும் வெவ்-வேறு இன மரபுகளைச் சேர்ந்-தவர்கள். வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆரியர் வாழ்வியல் முறை வேறு; திராவிடர் வாழ்வியல் முறை வேறு; ஆரியக் கலாச்-சாரம் வேறு; திராவிடப் பண்பாடு வேறு; இவை இரண்டும் எதிர் எதிர் நிலையில் நிற்பவை. எக்காலத்தும் இவை இரண்டும் ஒன்று கலப்பதற்கு வாய்ப்பே இல்லை!
நொபுரு கராஷிமா: தமிழ், கல்வெட்டு, செம்மொழி மாநாடு, திராவிட இயக்கம்
தமிழகத்தில் ஆராய்ச்சி செய்த ஜப்பானியர்: ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரு கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். பின்னர் தமிழ்மொழி மீது கொண்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியின் வரலாறு, கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார்[1]. சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.
நொபுருகராஷிமாவிற்கு ஜப்பானிலேயே பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது: இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (28-05-2013) பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் (05-04-2013) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை[2]. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரு கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கௌரவித்தார். முன்பு செந்தமிழ் மாநாட்டுப் பிரச்சினையிலும், வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார். ஒருவேளை, இப்பொழுதும், அரசியலில் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாரோ என்னமோ அதே காரணம் சொல்லித் தவிர்த்து விட்டார். பிரணாப் முகர்ஜியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு: 1995ற்குப் பிறகு, முக்கியமாக இலங்கைப் பிரச்சினையால், தமிழர்களின் ஆத்ரவு சரியானமுறையில் இல்லாததாலும், யாரும் முன்வந்து நடத்த வராதலாலும், தள்ளிப்போடப் பட்டது. 1981 மற்றும் 1995 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, கருணாநிதி அதை புறக்கணித்துள்ளார்[3]. இதனால், ஜெயலலிதா அவருக்கு அம்மாந்நாட்டை நடத்தவே தகுதியில்லை என்று விமர்சித்தார். 1995லிருந்து 14 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, உலகத் தமிழ் மாநாடு நடத்துவேன் என்று திடீரென்று கருணாநிதி பிடிவாதம் பிடித்து ஆரம்பித்தார், ஆனால், அதற்கு ஒப்புதல் இல்லை என்பதனை, முன்னர் எட்டு “உலகத் தமிழ் மாநாடுகளை” நடத்திய[4], நொபுரு கராஷிமா எடுத்துக் காட்டினார்[5].அதுமட்டுமல்லாது, பிறகு ஒப்புதல் அளிக்கவும் மறுத்தார்[6]. ஐராவதம் மஹாதேவன், சுப்பராயலு போன்றோரை வைத்து சமாதானம் செய்ய கருணாநிதி முயன்றார், ஆனால், அவர் ஒப்புக் கொள்ளாவில்லை[7]. மாறாக விலகிக் கொண்டார்[8]. இளைஞர்கள் இணைந்து வேலை செய்யட்டும், எனக்கு வயதாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டார்.
உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளாத நொபுருகராஷிமா:. செம்மொழி மாநாடாக மாற்றப்பட்டாலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால், ஆஸ்கோ பர்போலா கலந்து கொண்டார், அவருக்கு விருதும் கொடுக்கப்பட்டது. கருணாநிதி “பொங்குற்ற சிலர் பொல்லாத வழியில் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று ஏசவும் செய்தார்[9]. முன்னர் பிப்ரவரி 2007ல் “தமிழகமும் சிந்துவெளிப் பண்பாடும்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தபோதும், ஜப்பானிய அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை, ஏனென்றால், அப்பொழுது “கண்டியூர் கல்வெட்டு” என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆஸ்கோ பர்போலாவும் சிந்து வரிவடிவம் தமிழ்தான்[10] என்று தீர்ர்மானமாக சொல்லவில்லை[11]. மேலும் விமர்சனங்கள் அதிகமாக வருவது கண்டு, “சமஸ்கிருதமும் சிந்துசமவெளிக்கு பங்களித்துள்ளாது” என்று விளக்கமும் கொடுத்தார்[12]. ஐராவதம் மகாதேவன் தனது கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டக் கேள்விகளுக்கும் இவர்கள் நேரிடையாக பதில் சொல்லவில்லை[13]. இப்பிரச்சினை தொடர்ந்து “தி ஹிந்து” மற்றும் ரோசா முத்தையா நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் தொடர்ந்தது[14].
சைவசித்தாந்தம் தோற்றம் பற்றிய இவரது கருத்து: கல்வெட்டுகள் ஆதாரமாக, கிராமங்களில் இருந்த மக்கள் குழுமங்கள் அவர்களது சமயத் தொடர்பான விஷயங்கள் முதலியவற்றை வைத்துக் கொண்ண்டு, கீழ்கண்ட வாதங்களை வைக்கின்றார்[15]. மடங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடப்பட்டு வந்ததிலிருந்து, பக்தி இயக்கம் தோன்றிய காலம் 7 முதல் 10 நுற்றாண்டுகள் என்று கொள்ளப்படுகிறது. இது 11ம் நுற்றாண்டு கூட தொடர்ந்தது. பிறகு, 11-12 நுற்றாண்டுகளில் வடவிந்தியாவிலிருந்து, சைவத் துறவிகள் தென்னிந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். ராஜராஜன்–1 மற்றும் ராஜேந்திரன்-1 பிராமணத்துறவியர்களை அரசகுரு ஸ்தானத்தில் அமர்த்தினார்கள். இவையிரண்டும் கலந்து, ஒரு பிரபலமான சமூக இயக்கம் உருவானது. அதில் விவசாயிகள், வியாபாரிகள், கைவினைஞர்கள், மலைவாசிகள், வீரர்கள் என்று சமூகத்தின் கீழடுக்களில் இருந்தவர்களும் கலந்து கொண்டதால் அவ்வியக்கம் தோன்றியது[16]. அவர்களது ஆதிக்கம் 12ம் நுற்றாண்டில் வளர்ந்தது, அது 13ம் நுற்றாண்டில் மடங்களின் காரியங்களுடன் இணைந்தது. இது பிறகு தமிழகம் எங்கும் பரவியது. 13ம் நுற்றாண்டில் உருவான சிவஞானபோதம் இதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இத்தகைய கலவையினால் சைவசித்தாந்தம் 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது, ஏற்படுத்தப்பட்டது[17]. கைலாசநாத கோயில் கல்வெட்டு, பல்லவ அரசன் “சித்தாந்தம்” உணர்ந்தவன் என்று கூறுவதால், சைவசிதாந்தத்தின் தொன்மையை 13ம் நுற்றாண்டில் உண்டாக்கப்பட்டது என்று சுருக்குவது ஏற்புடையதல்ல.
திராவிட இயக்கத்தை விமர்சித்தது: நொபுரு கராஷிமா திராவிட இயக்கம் தனது தேவைக்கு மீறி அதிகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்[18]. 1970களிலேயே, அவ்வியக்கத்தின் தேவை பூர்த்தியாகிவிட்டது[19]. அதாவது, அரசியல் மயமாக்கப்பட்ட அந்த இயக்கம் தேவையற்றது, அல்லது அதன் தேவை முடிந்து விட்டதால், இனியும், அதனை அரசியல் ஆதாயங்களுக்கு நடத்துவதை விரும்பவில்லை என்று சுட்டிக் காட்டினார்[20]. இதனாலும், ஆரிய-திராவிட இனவாதங்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திவரும் ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்புப் போய்விட்டது. அதுமட்டுமல்லாது, இனி தமிழகத்திற்கு வெளியில் அத்தகைய சரித்திர ஆதாரமில்லாத சித்தாந்தங்கள் எடுபடாது என்பதால், இங்கு அவற்றை ஆதரித்துப் பேசுவது-எழுதுவது, வெளியில், மற்ற இடங்களில், வெளிநாடுகளில் வேறுவிதமாகப் பேசுவது-எழுதுவது என்று ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முரண்பாடுகள் காணப்பட்டன.
[3] Ms Jayalalitha said”the fact that no country has come forward to host the 9th World Tamil Conference for 14 long years since 1995 is an indication of the turmoil the Tamil world is going through”. Indicating that her party might boycott the conference, Ms. Jayalalitha said Mr. Karunanidhi was the first leader of a Tamil political party to boycott 1981 and 1995 conferences held in Tamil Nadu when M G Ramachandran and she were Chief Ministers respectively.
[6] Renowned Tamil scholar Noboru Karashima of Japan, the president of International Association of Tamil Research (IATR), the body that had organised the previous eight Tamil meets — then called ‘World Tamil Conference’ — refused to give formal consent to Karunanidhi’s impromptu announcement, prompting the DMK leader to convene a parallel meet under a new name.
[8] I have already clarified my thoughts and stand concerning the Tamil Conference and the IATR, in an article published in The Hindu on July 23, 2010, and have nothing more to say about it. Somebody had to sound the alarm about the IATR, which got entangled with local politics, and that is what I did. The reason for my resignation as its President is that I had no hope of reviving the IATR from within. In addition, there were the factors of my age and health. I hope its resurrection will be taken up by young and sincere Tamil scholars.
[9]செம்மொழிமாநாட்டைதிசைதிருப்பமுயற்சி: கருணாநிதி: சென்னை (19-06-2010): கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்துமுரசொலியில்அவர்எழுதியுள்ளகடிதத்தைப்பார்க்கவும்.
[16] Parvati Menon, ‘Unless knowledge of epigraphy develops, no ancient or medieval history of this country can be studied‘, an interview with Noboru Karashima in The Hindu dated December 2, 2010
[17] The first was the Bhakti movement of the period from the 7th to 10th centuries, which is attested to by the recitation of Devaram hymns and Tirumurai in mathas of the 11th century and after. The second is the North Indian Brahmanical tradition brought by the influx of Saiva ascetics to the Tamil country during the 11th and 12th centuries, which is shown by the appointment of those Brahmana ascetics asrajagurus by Rajaraja I and Rajendra I. These two traditions merged when the people of the lower social sections, such as cultivators, merchants, artisans, [members of the] hill tribes and soldiers, who had increased their power during the 12th century, also joined in matha activities in the 13th century, as our study of the inscriptions indicate. Their activities are spread all over the Tamil country. Sivananabodam, written in Tamil by Meykandar, a Vellalla ascetic, in the 13th century, is the hallmark of this fusion of the two traditions and the establishment of South Indian Saivasiddhantism in the 13th century.
[19] From the 1970s, however, the situation changed in accordance with the changes in caste society and the gradual economic growth of the South. The Dravidian Movement could be said to have fulfilled its historical role to a certain extent. From the 1980s, we see a shift in the aims of the movement. The political mobilisations by the DMK and AIADMK, and their appeals to the regional sentiments of the Tamil people, were primarily aimed at the expansion of their political vote base.